=

நான் + அம்மா – Tamil Kamakathaikal

“சர்ப்ரைஸ்…?” என்று சிரித்தார் ஷர்மா, என்னுடைய சீஃப். நான் திகைத்தவாறு நின்றிருக்க, “என்ன அசோக்.. நாங்க உன்னை மறந்துடுவோம்னு நினைச்சியா..? உன்னை அப்படி விட்டுடுவோமா? வந்துட்டேன் பாத்தியா உன்னை கூட்டிப் போக” நான் என்ன சொல்லுவது என்று புரியாமல் நின்றிருக்க, “என்ன ஆச்சு அசோக்..? உள்ள கூப்பிட மாட்டியா..?” என்றார். “சாரி சீஃப். உள்ள வாங்க..” என்றேன். “நான் சின்னப் பையனா இருந்தப்போ பாத்த சென்னை. மறுபடியும் பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?” சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்த ஷர்மா, ஜானகியை பார்த்ததும் மவுனமானார். திரும்பி என்னை பார்த்து கேட்டார். “யார் அசோக் இந்தப் பொண்ணு,..?” “இது.. இது.. ஜானு.. சீஃப். என் லவ்வர்” “வந்த எடத்துல லவ்வா..? என்ன இதெல்லாம் அசோக்.. இந்த பொண்ணுக்கு எல்லா விஷயமும்…?” “தெரியும் சீஃப்” “யாரு அசோக் இது…?” ஜானகி எதுவும் புரியாமல் என்னை கேட்டாள். “இவர்தான் என்னோட சீஃப்.. ஜானு. ஆராய்ச்சி செண்டர்ல எனக்கு மேலதிகாரி. நான் வந்த டைம் மெசின்லதான் இவரும் வந்திருக்காரு” நான் சொன்னதும் ஜானகியின் கண்ணில் ஒருவித மிரட்சி தெரிந்தது. பதட்டத்துடன் என்னிடம் கேட்டாள். “எதுக்கு வந்திருக்காரு.. அசோக்? சொல்லுங்க அசோக்.. என்னை விட்டுட்டு போகப் போறிங்களா..?” ஜானகியின் வார்த்தைகளில் ஒரு இனம்புரியாத பயம் தெரிந்தது. தனது இனிய காதல் வாழ்க்கை பறிபோகிவிடுமோ என்ற பதட்டம் தெரிந்தது. “இல்லை ஜானு. நான் உன்னை விட்டு போக மாட்டேன்” “ப்ளீஸ் அசோக்.. என்னை விட்டுட்டு போயிடாதீங்க…” ஜானகி ஓடி வந்து என்னை இறுக்கி அனைத்துக் கொண்டாள். “இல்லை ஜானு… இல்லை…” நானும் அவளை அனைத்துக் கொண்டேன். “வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்..?” ஷர்மா பொறுமை இழந்து கத்தினார். நாங்கள் இருவரும் திகைத்து போய் அவரை பார்க்க, “என்ன நான்சென்ஸ் இது..? இங்க பாரும்மா பொண்ணு.. நான் அவனை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன். அவன் இங்க இருக்கக் கூடாது. அசோக்… ரெடியாகு.. நாம உடனே கிளம்பனும் ” “ப்ளீஸ் சீஃப்.. நான் மறுபடி அங்க வர விரும்பலை. நான் இங்கேயே இருந்துடுறேன். என் ஜானுகூடவே இருந்துடுறேன் சீஃப்..” “என்ன விளையாடுறியா..? வந்த எடத்துல முட்டாள்தனமா காதலிச்சுட்டு… இப்போ உன் உண்மையான அடையாளத்தை இழக்கப் போறியா..?” “என்னோட குழந்தை அவ வயித்துல வளருது சீஃப்.. என்னால அவளை விட்டு வர முடியாது” நான் சொன்னதும் ஷர்மா அதிர்ந்தார். கோபத்தில் கத்தினார். “இட்ஸ் ரிடிகுலஸ் !!! என்ன காரியம் பண்ணிருக்க நீ..!! அங்க உன் அம்மா உனக்காக சாப்பிடாம, தூங்காம காத்திருக்காங்க. நீ இங்க வேற ஒரு பொண்ணோட கூத்தடிச்சுக்கிட்டு, அங்க வரமாட்டேன்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்லை” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவரும் வேறு வேறா..? இருவரும் ஒருத்திதானே..? என் கண்ணுக்கெதிரே, என்னுடைய கருவை வயிற்றில் தாங்கிக் கொண்டு, கண்ணீர் விட்டபடி நிற்கும், என் காதலி ஜானகிக்காக இங்கேயே இருப்பதா? கண்ணுக்கெட்டா தூரத்தில், வேறொரு காலகட்டத்தில் என் வருகைக்காக உடலை வருத்திக் கொண்டு காத்திருக்கும், என் அம்மா ஜானகிக்காக அந்த உலகம் செல்வதா..? “ப்ளீஸ் சீஃப்.. அவ இப்பதான் கன்சீவ் ஆகியிருக்கா.. இன்னும் கொஞ்ச நாள் அவ கூட இருந்துட்டு வர்றேன்.. ப்ளீஸ்..” “ஆமாம் சார். இன்னும் கொஞ்ச நாள் அவர் என்கூட இருக்கட்டும். ப்ளீஸ் சார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்” ஜானகி கண்ணீருடன் ஷர்மாவை கெஞ்சினாள். “ரெண்டு பெரும் புரியாம பேசாதீங்க. அசோக்…. நீ இங்க வந்தப்புறம் அங்கே நெறைய சேஞ்ச். நம்ம ஆராய்ச்சி சக்சஸ் ஆச்சு. ஆனா எதிர் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ப்ரோடேஸ்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம கண்டுபிடிப்பு இயற்கைக்கு முரனானதுன்னு.. ஏகப்பட்ட பிரச்னை. பிரச்னையை சமாளிக்க அரசு புது சட்டம் கொண்டு வந்தது. அது என்ன தெரியுமா? ‘யூ கேன் ஒன்லி வியூ தி பாஸ்ட். யூ கேன்னாட் சேஞ்ச் இட்’. ஆனா அல்ரெடி நீ அந்த டேமேஜை பண்ணிட்ட. இந்த பொண்ணை கர்ப்பமாக்கிருக்க. இது அங்கே உள்ளவங்களுக்கு தெரிஞ்சா என்ன பிரச்னை ஆகும் தெரியுமா? ஆட்சியே கவிழ்ந்து போகும். உன்னை உடனடியா கொண்டு வந்து ஒப்படைக்கனும்னு அரசு எனக்கு ஆர்டர் போட்டிருக்கு. இப்போ நீ வரலைனா, உன்னை அர்ரெஸ்ட் பண்ண போலீஸ் வரும். நீ ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும். ப்ளீஸ் அசோக்.. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன். உடனே என்னோட கிளம்பு..” ஷர்மா நீளமாய் பேசி முடிக்கவும் நானும், ஜானகியும் வாயடைத்து போய் இருந்தோம். ஜானகி “வேணாம் அசோக்.. வேணாம் அசோக்..” என கண்ணீருடன் கெஞ்சிக் கொண்டு இருந்தாள். ஷர்மா அவளை அழைத்தார். “இந்தாம்மா பொண்ணு… உன் பேரென்ன சொன்ன..?” “ஜானகி..” “இவன் நல்லா இருக்குறது உனக்கு புடிக்கலையா..? இவன் இப்போ வரலைனா,இவனை புடிக்க ஒரு படையே வரும். அரசு ஆணை அவமதிப்புன்னு, இவனை தூக்கி ஜெயில்ல போட்டுருவாங்க. ஜென்மத்துக்கு வெளிய வர முடியாது. அதுதான் உனக்கு வேணுமா..? சொல்லும்மா…?” ஜானகி சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். எப்படியும் இவன் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்பதை புரிந்து கொண்டாள். எனக்கு எந்த வித பிரச்னையும் இல்லாமல் என்னை அனுப்பி வைப்பது நல்லது என்பதை உணர்ந்து கொண்டாள். என்னை திரும்பி பார்த்து, அமைதியாக, கண்களில் கண்ணீரோடு சொன்னாள். “போயிட்டு வாங்க அசோக்..” “ஜானு…” என்றேன் நான் கையாலாகதவனாய். “தேங்க்ஸ்மா… கிளம்பு அசோக்… நீ இங்கே வரும்போது என்னென்ன கொண்டு வந்தியோ எல்லாம் எடுத்துக்கோ. எதையும் மிஸ் பண்ண கூடாது” என்றார் ஷர்மா. நான் வேறு வழியில்லாமல் கிளம்பினேன். நான் கொண்டுவந்த எல்லா பொருட்களையும் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டேன். நான் விரலில் போட்டிருந்த மோதிரம் மட்டும் காணோம். “என்ன ஆச்சு அசோக்..?” கேட்டார் ஷர்மா. “நான் இங்க வர்றப்போ, என் விரல்ல போட்டிருந்த ரிங். அதை காணோம்..” “எங்கே வச்ச..?” “இங்கேதான்.. இந்த டேபிள்ளதான் வச்சிருந்தேன் சீஃப்..” “நல்லா தேடி பாரு அசோக்..” “நல்லா தேடிட்டேன் சீஃப்.. எங்கேயும் காணோம்” “சரி.. பரவாயில்லை விடு. டைமாச்சு.. நாம கிளம்பலாம்” ஷர்மா தான் கொண்டு வந்திருந்த பையை திறந்து அதில் இருந்து சென்சார்கள் பொருத்தப்பட்ட இரண்டு உலோக வட்டுக்களை எடுத்தார். ஒன்றை தன் தலையில் மாட்டிக் கொண்டு, அடுத்ததை எனக்கு மாட்டி விட்டார். அதில் இருந்து பிரிந்த ஒயர்களை எனது கைகள், கால்கள் என பிக்ஸ் செய்தார். அவரும் அதே மாதிரி செய்து கொண்டார். தன் பாக்கெட் கம்ப்யூட்ட்டரை எடுத்து பட பட வென சிறிது நேரம் தட்டினார். நான் வலிக்கும் இதயத்துடன் ஜானகியை பார்த்தபடி நின்றிருந்தேன். ஜானகி கண்களில் நீர் வழிய என்னையே பார்த்தபடி பரிதாபமாக நின்றிருந்தாள். “எவிரிதிங் ரெடி அசோக்.. கிளம்பலாமா..?” ஷர்மா கேட்டார். “ஓகே சீஃப்” நான் உணர்ச்சியற்ற குரலில் சொன்னேன். “இந்தாம்மா ஜானகி.. ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து நான் உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன். கேட்பியா..?” “சொல்லுங்க சார்.” “இவனை மறந்துடும்மா.. இவன் இனிமே உன் வாழ்க்கைல திரும்ப வர மாட்டான். அந்த கருவை கலைச்சுடு. வேற ஒரு பையனை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு. செய்றியா..?” “இல்லை சார். என் கருவை நான் கலைக்க மாட்டேன். இது என்னோட உண்மையான காதலுக்கு கடவுள் தந்த பரிசு. அதை என்னால அழிக்க முடியாது. இந்த குழந்தையை நான் பெத்துக்கதான் போறேன். எங்க சந்தோஷத்துக்கு சாட்சி அந்த குழந்தை. அது என்னோடதான் இருக்கும்” ஜானகி சொல்ல சொல்ல என் கண்களில் வழிந்த நீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதேன். ஷர்மா கூட கொஞ்சம் கலங்கி விட்டார். “சரிம்மா.. உன்னோட இஷ்டம். நாங்க வர்றோம்” சொன்ன ஷர்மா ஒரு பட்டனை அழுத்த, எனது மூளைக்குள் கதிரியக்கம் பாய ஆரம்பித்தது. எங்களுடைய கண்கள் மெல்ல மெல்ல மூட, எங்கள் உடல்கள் மெல்ல மெல்ல அந்த உலகத்தை விட்டு மறைய ஆரம்பித்தது. என்னையே கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்த ஜானகி, தனது வலது கையை விரித்து திருப்பி காட்டினாள். அவளுடைய நடுவிரலில் அந்த மோதிரம் மின்னியது. நான் இந்த உலகத்துக்கு வரும்போது எடுத்து வந்த மோதிரம். நான் புன்னகைக்க, ஜானகியும் மெலிதாக புன்னகைத்தாள்.

See also  குண்டி - tamil sex stories

Hits: 20256

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!