=

தனக்குள் ஆழ்ந்திருந்த ஆண்மையும் துடிக்க – Tamil Kamakathaikal

சங்கருக்கு இந்த நாடகத்திற்கு நடுவே ஒரு சிறிய இடை வேளை கொடுத்து முதலிரவைத தொடரலாம் என்று மனதில் பட்டது. அவளை மெல்ல அணைத்தவாறே சரித்து தன்மீதிருந்து இறக்கி உருண்டு அவள் மீது படுத்தவாறே “ஏய், கண்ணைத் திறந்து பார்!” என்று கட்டளையிட்டான். கயல் விழியாள் மெல்லத் திறக்க இருவரும் கண்ணோடு கண் சேர்த்து சிறிது நேரம் பரிமாறிக் கொண்டனர். சங்கர் மெல்ல அவளது பட்டு மேனியிலிருந்து இறங்கி எழுந்து, “வா…… குளியலறைக்குப் போகலாம்” என்று அவள் பூங்கரங்களைப் பற்றி இழுத்தான். கோகிலாவுக்கும் இயற்கையின் வற்புறுத்தல் காரணமாக இரண்டு நிமிடமாவது போக வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இவன் கூட அழைக்கிறானே, எப்படி முடியும்?” என்ற தர்ம சங்கடத்தில் எழுந்து தனது உள்ளாடையை எடுத்து தன் பூமேனியை மறைக்க முயன்றாள். சங்கர் அவள் செயலைத் தடுத்து “வேண்டாம், முதலிரவில் நமக்குள் தடைகள் உடைகள் ஒன்றும் இருக்கக் கூடாது. ஒளிவு மறைவு இல்லாமல் நமது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்” என்று கூறி அவளது மெல்லிடையை அணைத்தபடி பாத் ரூமுக்கு கூட்டிச் சென்றான்.

குளியலறை முழுவதும் பளிங்கு பதித்து முழு உயரக் கண்ணாடியில் அவர்களது பிறந்த மேனியின் பிரதிபலிப்பு தாம் ஏவாளாகக் காட்டியது. நாணம் அவளைத் தொடர்ந்து வாட்டியது. ஆனால் இவ்வளவு நேரம் நெருங்கிய தொடர்பில் உறவாட்டின் அரவணைப்பில் கோகிலாவின் பெண்மை தன்னம்பிக்கை அடைந்து இப்பொழுது கணவனுடன் சற்று சரளமாகப் பழகத் தொடங்கினாள்.

சங்கர் கோகிலாவை ஒரு கையால் அணைத்துப் பிடித்தவாறே திரும்பி நின்று சிறு நீர் கழிக்கத் தொடங்கினான். இவ்வளவு நேரம் விறைத்து நின்ற அவனது ஆண்மை இப்பொழுது சுருங்கி மிளகாய் அளவுக்கு கினாலும் அதன் நுனியிலிருந்து சீறி வந்த சிறு நீரின் வேகத்தை அவள் மெல்ல ஓரக் கண்களால் கண்டு வியந்தாள். சற்று முன்பு இது ஆடிய ஆட்டம் என்ன?, தான் வாசித்த மகுடியில் படமெடுத்து தன் வாயில் பாலைக் கக்கிய இந்தப் பாம்பு இப்பொழுது சாதுவாக இருப்பதையும் அதன்கீழ் தொங்கிக் கொண்டிருந்த அவனது கொட்டைகளை சங்கர் சிறுநீர் கழிக்கும் பொழுது பிசைந்து கொண்டே இருக்க வெள்ளத்தின் வேகமும் பிசைவதற்கு ஏற்ப மாறுவதையும் கண்டு ரசித்தாள்.

அவளுக்கும் அதே தேவை இருக்கும் என்பதை அறிந்த அவன் அவளை இருக்கையில் அமரச் செய்து, “நீயும் இரு” என்று கூறினான். அவளுக்கும் ஒன்றுக்கு முட்டிக் கொண்டிருந்தது. அவள் இருக்கையில் அமர்ந்து ” நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு வராது” என்று சிணுங்கினாள். சங்கர் “சரி, நான் கண்களை மூடிக்கொள்ளுகிறேன்” என்ரு சொல்ல, அவளுக்குத் தான் தனிமையில் என்ற நினைவு தடுத்தாலும் தனது மீன்விழிகளையும் மூடிக் கொண்டு சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். “சிர் ………..” என்ற சத்ததுடன் கால் நடுவே இருந்த துவாரத்தில் இருந்வ்து வெளியேறியபோது சங்கர் கள்ளத்தனமாக கண்களைப் பாதி திறந்து அவளது அந்தரங்கத்தை நன்றாகப் பார்த்து மகிழ்ந்தான். சொட்டு சொட்டாக கடைசியில் அவள் இருந்து முடித்தபோது அந்தக் கள்ளன் தன்னை நோக்கி ரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கோகிலா “ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம்” என்று பொய்க் கோபத்துடன் ரீங்காரமிட்டாள். சங்கர் புன்முறுவலுடன் ” நான் இன்னும் எவ்வளவு மோசம் என்று உனக்குக் தெரிய வேண்டாமா?” என்று விஷமத்துடன் கேட்டவாறே அவளை எழுப்பி இறுக்கக் கட்டிப் பிடித்தான். அவளும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவனோடு சேர்ந்து நின்றாள், அவளது பஞ்சு நெஞ்சங்கள் அவனது மார்போடு சேர்ந்து இணைந்து நசுங்கியது அவளுக்கு இன்பமாகவே இருந்தது.

See also  கவிதாவின் இன்பமான நேரம் - Tamil Kamakathaikal

இவ்வளவு நேர இன்ப விளையாட்டின் முன்னுரை அத்தியாயத்தில் ஈடுபட்டதில் இருவரும் வேர்த்து சோர்ந்திருந்ததால் புத்துணர்வு ஏற்பட கொஞ்சம் குளித்து விட்டால் நல்லது என்று என்று சங்கருக்குத் தோன்றியது. “கோகி! ஒரு சின்னக் குளியல் நடத்தி விடலாமே” என்று அவளது காதில் கிசு கிசுத்தான். கோகிலாவும் “நீங்கள் என்ன கூறி இதுவரை நான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்?” என்று மனதில் நினைத்தவாறே “…ம் ……ம் ….” என்று முனகி மெளன சம்மதம் அளித்தாள். அவளது பூமேனி தன்னை தன் கணவனுக்கு பூரணமாக அர்ப்பணிக்க ஆயத்தம் செய்யத் தயாராகத் தொடங்கியது. இந்தக் குளியல் அனுபவம் எப்படி இருக்குமோ என்ற குறு குறுப்பும் எதிர்பார்ப்பும் அவளது கால் நடுவே இருந்த ஆசைப் பொறியைத் தீயாக ஆக்கத் தொடங்கியது.

குளியலறையில் இருந்த சுடு நீர் குளிர்ந்த நீர் என்ற இரண்டு குழாய்களையும் திறந்து சங்கர் பதமாக இளம் சூடாக வென்னீர் தயார் செய்தான். அவள் தோளை மெல்ல அணைத்தபடி மெதுவாக அவள் பொன்மேனி மீது கொஞ்சம் கொஞ்சமாக வென்னீர் ஊற்றினான். நடு நிசியில் ஏ.சி. அறையின் குளுமையில் கணவனுடன் இருந்த தனிமையில் இந்த அனுபவம் அவளுக்கு தித்திப்பாகவும் புதுமையாகவும் இருந்தது. கோகிலாவின் மேனி சிலிர்த்தது. அவனோ சிறிது வென்னீர் ஊற்றி விட்டு சோப்பை எடுத்து அவளது வனப்புகளில் தேய்க்கத் தொடங்கினான். வெண்ணெய் போன்ற மென்மையான அவளது உடலில் சோப்பின் மளமளப்பு சேர்ந்து அவனது கைவிரல்கள் சரளமாக மேய்ந்து பார்க்க உதவியது. அவனது கரங்கள் அவளது கைகளிலும் கழுத்திலும் நன்றாக சோப்பு தேய்த்து அவளது முதுகையும் நுரையால் நிரப்பியவாறே அவளது முன் பாகங்களை அணுகின.

பஞ்சு போன்ற அவளது நெஞ்சங்களைக் கணவன் தனது சோப்புக் கைகளால் வருடத் தொடங்கியபொழுது மீண்டும் அவள் மனது வேகமாக அடிக்கத் தொடங்கியது. கோகிலாவின் பின்னால் நின்றவாறு சங்கர் நிலைக் கண்ணாடியை நோக்கியவாறே தன் இரு கைகளாலும் அவளது மார்பகங்களை சோப்பு நுரையால் மூடி பிசைந்து கசக்கத் தொடங்கினான். தனது மன்னன் பரம ரசிகனாக இருக்கிறானே! பள்ளியறை பாடத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போலும் என்ற பூரிப்பில் பொங்கினாள் தலைவி. அவளது மாங்கனிகளும் அவன் பிசையப் பிசைய இன்னும் நன்றாக கனிந்து சிவந்து பூரிப்பில் எழுந்து நின்றன. மீண்டும் கனிகளின் காம்புகள் விறைத்து எழுந்து புடைத்தன.

கோகிலா கண்கள் சொக்க தனது மேனியழகைக் கண்ணாடியில் கண்டு ரசித்தவாறே அவன் மீது இன்னும் நன்றாகச் சாய்ந்து அவனுக்கு ஈடுகொடுத்து உதவி செய்தாள். அவ்னது குறும்புக்காரக் கைகளோ மெல்ல கீழே இறங்கி அவளது இடையையும் அடி வயிற்றையும் வருடி சோப்பின் வெண்மையால் நிரப்பின. இந்த விளையாட்டின் இன்ப தாகம் அதிகமாகி ஏக்கத்தில் பெருமூச்சு விட்டு இன்னும் நன்றாக அவன் மீது சாய, ஏற்கனவே அவளது புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கி பாலை வெளியேற்றி சோர்ந்து போயிருந்த அவனது ஆண்மை மீண்டும் விழித்து மெல்ல உயிர் பெற்று தனது பாதி எழும்பிய நிலையில் தனது பின்னழகுகளில் இடிப்பதாகப் பட்டது.

See also  நேரமாச்சி. அம்மா தேடுவா - Tamil Kamakathaikal

சோப்பு தேய்க்கும் சாக்கில் அவள் மேனி முழுவதும் திரும்ப மேய்வதற்கும் அண்மையில் இருந்து கண்டு களிக்கவும் கண்டுபிடித்த இந்த விளையாட்டை சங்கர் செவ்வனே தொடர்ந்தான். மழ மழவென்றிருந்த அவளது வயிறை நன்றாக கவனித்துவிட்டு அவனது விரல்கள் இன்னும் கீழே இறங்கி அவளது பெண்மையின் முக்கோணத்தை அணுகின. சோப்பிலிருந்து வந்த மல்லிகை மணமும் அவனது அணைப்பும் பிசைவும் வருடலும் கோகிலாவை திரும்பவும் சொர்க்கத்தை நோக்கிப் பறக்கச் செய்தன. பின்னால் இடித்து தொந்தரவு செய்து கொண்டிருந்த அவனது செங்கோலும் அவளது மனதில் இன்பக் கிளர்ச்சியை மூட்டி விட்டது.

சங்கரின் விரல்கள் அவளது பூமேடையை அடைந்து முக்கோணத் தோட்டதின் சுற்றுப்புரத்தை துப்புரவாக சுத்தம் செய்வதில் ஈடுபட்டன. கோகிலாவுக்கு அவனது விரல்களால் தனது பெண்மையை மீட்ட மீட்ட இன்ப நாதம் ரீங்காரம் செய்தது. கணவன் மீது இன்னும் நன்றாகச் சாய்ந்து அவள் தனது கால்களை நன்றாக விரித்து “என் இன்பப் பிளவை இன்னும் நன்றாக கவனியுங்கள்” என்று சொல்வது போல கோடி காட்டினாள். அவனது கைவிரல்கள் அவள் முல்லை மொட்டு போன்ற அங்கங்களை நீவி விட்டு இன்ப வாசலின் தேனூறும் இதழ்களையும் விரித்து சோப்பு நுரையால் வருடியபொழுது கோகிலா மெய் சிலிர்க்க விழி மயங்கினாள்.

Hits: 5700

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!