அவள் பார்க்கும் போது கண்விலக்குவதும் திரும்பியதும் அவள் மார்பை பார்பதுமாக இருந்தேன் நடக்கும் போது பின்புற அசைவுகள் வேறு ஒரு தாளகதியில் அசைந்து என்னை தொல்லைப்படுத்தின. எனக்கு காபி கொண்டு வந்து தந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் என்னை போ வா என்று உரிமையாய்ப் பேச ஆரம்பித்திருந்தாள். நான் அவளை விட ஏழெட்டு வயது இளையவன் என்பதால் வந்த உரிமையாயிருக்கலாம்.
என் பார்வை மீண்டும் மீண்டும் அவளுடைய மார்புகள் மீதே சென்றது. என்னுடைய பார்வைகள் அவளுக்கு ஒரு சங்கடத்தை கொடுக்க அவள் நெளிந்தாள். பேசிக் கொண்டே உள்ளே சென்றவள் மேலே ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வந்து மறுபடி சகஜமாகப் பேசினாள். எனக்குச் சங்கடமாயிருந்தது. விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.
இரவு உறக்கமே வரவில்லை. நைட்டியில் முன்னும் பின்னும் திமிறிக் கொண்டிருந்த அவளுடைய அங்கங்களே நினைவுக்கு வந்தன. இத்தனை அப்பட்டமாக பார்த்திருக்க கூடாது தான் என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள் மிக மட்டமாக நினைத்திருப்பாளோ இனிமேல் வீட்டுப்பக்கம் வராதே என்று விடுவாளோ. அப்படி எல்லாம் செய்யமாட்டாள் என்று மனதின் இன்னொரு புறம் என்னையே சமாதனப்படுத்தினேன். நள்ளிரவில் ‘குட்நைட்’ என்று மெசேஜ் அனுப்பினேன். பதில் வரவில்லை. தூங்கியிருப்பாள் என்று நினைத்து குப்புறப் படுத்துத் தூங்க முயன்றேன். மெல்ல விழித்துக்கொண்ட என் ணர்சிகள் மேலும் எண்ணங்களை தூண்டி விட்டு தூக்கம் கலைத்தது அரைமணி நேரம் கழித்து என் மொபைல் மெசேஜ் சத்தம் கேட்டு பாய்ந்து எடுத்துப் பார்த்தேன். அவள்தான்.
‘குட்நைட்’. நான் ரிப்ளை செய்தேன்.
‘என்ன மாலதி மேடம் தூங்கலையா?’
‘நல்லா தூங்கிட்டேன். திடீர்னு முழிப்பு வந்திச்சு. உன் மெசேஜ் பார்த்த÷ன். அதான் பதிலனுப்பினேன். நீ தூங்கலையா?’
‘இல்ல. தூக்கமே வரல’.
‘ஏன்’?
‘தெரியல’.
‘ம்ம்ம்’
‘மாலதி..’
‘என்ன சிவா’?
‘உங்களை இன்னைக்குதான் பர்ஸ்ட் டைம் நைட்டில பார்த்தேன்”
‘ஓகோ’
‘நல்லா இருந்துச்சு’
‘வாட்’?
‘இல்ல.. நைட்டில நல்லா இருந்தீங்க’
‘ம்ம்ம்’
‘இன்னும் அதே நைட்டிலதான் இருக்கீங்களா’?
‘ஆமா ஏன்’?
‘ஒன்னுமில்ல சும்மாதான் கேட்டேன். சார் என்ன செய்றார்’?
‘அவர் தூங்கறார்’.
‘மெசேஜ் சத்தம் கேட்காதா’?
‘கேட்காது. நான் சைலன்ட்ல தான் வெச்சிருக்கேன்’.
‘ஓ குட்’.
‘ம்ம்’.
“உங்கள நான் மாலதின்னு பேர் சொல்லி கூப்பிடலமா”
“அதனாலென்ன கூப்பிடேன்”
‘உங்கள பாக்கனும் போல இருக்கு மாலதி’
‘வாட்! அதான் வீட்டுக்கு வந்து பாத்தியே.’
‘ம்ம்ம்.. பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு’
‘அடப்பாவி.. நான் என்ன உன்னோட லவ்வரா? எதுக்கு இந்த டயலாக்’?
‘ம்ம்ம். நான் ஒன்னு சொல்லவா? கோவிச்சுக்க மாட்டீங்களே’?
‘முதல்ல சொல்லு. அப்புறம் பாக்கலாம்’.
‘ஐ லவ் யூ’
‘வாட்.. நான்சென்ஸ்’
‘சாரி என்னால மறைக்க முடியல. அதான் சொல்லிட்டேன். ரியலி ஐ லவ் யூ’
‘சே.. கொஞ்சம் ப்ரன்ட்லியா பேசினா உடனே இப்படி ஆரம்பிச்சுடுவீங்களே.. இடியட். பை’.
‘ஐயோ.. சாரி மாலதி சாரி’
‘ப்ளீஸ் ரிப்ளை’
அதற்குப் பிறகு ரிப்ளை வரவில்லை. பதட்டமாயிருந்தது. தப்பு பண்ணி விட்டோமோ என்று கவலையாயிருந்தது. மறுநாள் ‘குட் மார்னிங்‘ அனுப்பினேன். பதில் வரவில்லை. போன் பண்ணினேன். எடுக்க வில்லை. சிந்துவை ஸ்கூலில் விட்டு மாலதிக்காகக் காத்திருந்தேன். வந்தாள். என்னைக் கண்டதும் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென்று சென்றுவிட்டாள். நான் ‘சாரி’ என்று பலமுறை மெசேஜ் அனுப்பினேன். நோ ரிப்ளை!
இரண்டு நாட்கள் அப்படியே போனது. கவலையாயிருந்தது. ஒரு முறை எதற்கும் போன் செய்து பார்க்கலாம் என்று கால் செய்தேன். எடுத்தாள். ‘என்ன’ என்று கோபமாகக் கேட்டாள். ‘சாரி மாலதி’ என்றேன்.
‘என்ன சாரி ஆர் யூ மேட்? என்னை அவ்வளவு சீப்பா நினைச்சியா? உனக்கு நைட்ல மெசேஜ் அனுப்பினா நான் தப்பா பழகிறதா நினச்சியா? புருஷனுக்கு தெரியாம மெசேஜ் அனுப்பினதால தானே மோசமான பொம்பளைன்னு முடிவுக்கு வந்து விட்டாய் ஒரு பிரண்டா உன்கிட்ட பழகினது என்னோட தப்பு இடியட்’.
‘ப்ளீஸ் மாலதி. ரியலி சாரி. உங்ககிட்ட என்னால மறைக்க முடியல. வேற தப்பான அர்த்ததிலேல்லாம் சொல்லல மாலதி உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதான் சொல்லிட்டேன். பிடிக்கலேனா வெரி சாரி. என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதிங்க.. ப்ளிஸ்..’
‘கல்யாணமாகி ரெண்டு பிள்ள பெத்தவ கிட்ட லவ் பண்றேன்னு சொன்னா யாராவது சும்மா இருப்பாங்களா.. என்ன தைரியம் சிரித்து பேசினால் கெட்ட பொம்பளையா. உன் பார்வையே சரியில்லை அத்தனை அப்பட்டமாக மாரைப்பர்க்கிறாய் எல்லா ஆண்களும் அப்படித்தானிருக்கிறார்கள் கொஞ்சம் பெருசா இருந்தா கண்ணைப்பார்த்து பேசாமல் மாரையே தான் பார்க்கிறார்கள். உன்னையும் அப்படித்தான் நினைத்தேன் என் தப்பு முதல்லேயே கட் பண்ணிருக்கணும் இனி என்கிட்ட பேசாத ராஸ்கல்..’
‘ப்ளீஸ் மாலதி. எனக்கு மனதுக்கு பட்டதையே பேசி பழகிட்டேன் ஒரு நல்ல சாரி கட்டியிருந்தா நல்லா இருக்குன்னு சொல்லாம இருக்க முடியலை மாலதி நான்இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன். சாரி.. ப்ளீஸ்.. மன்னிச்சுடுங்க..’
‘ம்ம்.. இந்த ஒரு தடவ மன்னிக்கிறேன். இனிமே இப்படி ஏதாவது பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன்.’
‘ஓகே. தேங்ஸ் மாலதி.’
‘ம்ம்ம்.’
போனை வைத்தாள்.
கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. ஆனாலும் ஏமாற்றமாயிருந்தது. சே.. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமே ஒழுங்க நடந்துக்கணும் என்று நினைத்தவாறு ‘தேங்ஸ்’ என்று மீண்டும் மெசேஜ் அனுப்பினேன்.
– 2 –
அதற்குப் பின் என்னுடன் சகஜமாகப் பழகினாள். நானும் என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் நட்புடன் பழகினேன். ஆனால் இரவுகளில் என் உணர்வுகளை அடக்கவே முடியவில்லை. கற்பனையில் அவளை உரித்து வைத்து ரசித்தேன். அவளுடைய காமக்கனவுகளால் என் இரவுகள் ஈரமாயின. அவளைக் காணும் போது என்னுடைய பார்வை தானாக அவளுடைய முன்னழகை மேய்ந்தது. அவளும் அதைக் கவனிக்காமலில்லை. அவள் வீட்டுக்கு சகஜமாகச் செல்லுமளவுக்கு நாங்கள் நண்பர்களாகியிருந்தோம். அவளுடைய கணவரும் என்னிடம் நன்கு பழகினார். அவளுடைய இரண்டு பெண்களும் என்னிடம் நல்ல அன்புடன் இருந்தனர். Washing Machine ரிபேர் ப்ளம்பர் கூட்டிடு வந்து குழாய் ரிபேர் என நல்லபிள்ளையாய் நடந்து கொண்டேன்
சிந்துவுக்கு ஆங்கில டியூஷன் மாலதி சொல்லிக்கொடுக்க எப்படியோ அண்ணியை கெஞ்சி ஏற்பாடு செய்தேன். சிந்து மேல சிவாக்கு ரொம்ப அக்கரைங்க என அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாங்க. பிஸியான மாலதி கணவன் தட்டு முட்டு வேலைகள் செய்ய ஒரு மடையன் கிடைத்தான் என எப்ப பார்த்தாலும் புன்னகையுடன் ஹலோ சொல்லுவார்
அவள் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் போது நைட்டியில் அவளுடைய கட்டுடலை என் கண்கள் மேய்வதை அவளால் தடுக்க முடியவில்லை. ஒரு முறை நைட்டியில் அவள் என் முன்னால் உட்கார்ந்து பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். நான் சோபாவில் உட்கார்ந்திருந்தேன். குனிந்து அவள் சொல்லிக் கொடுத்த போது அவளுடைய கிளீவேஜ் தரிசனம் சற்று தாராளமாகவே கிடைத்தது. நான் முதல் முறையாக அவற்றைப் பார்த்ததில் சொக்கிப் போனேன். ஆகா.. என்ன ஒரு அழகு.. எனக்குள் விறைப்பேறியது. கைகள் பரபரத்தன. திடீரென்று என்னைக் கவனித்தவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து உட்கார்ந்து எழுந்து கொண்டாள். அதன் பின் டல்லாகவே இருந்தாள். நான் சங்கடத்துடன் விடைபெற்றேன்.
அதற்குப் பின் மறுபடியும் நான் இருக்கும் போது நைட்டிக்கு மேல் துண்டைப் போர்த்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். மற்றபடி நட்புடன் நானும் அவளும் நன்கு அரட்டையடிப்போம். போனில் மணிக்கணக்கில் பேசுவோம். ரசனை இல்லாத கணவனின் குறட்டை சத்தமும் என்ன பணிவிடை செய்தும் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லாத போரடித்த அவள் வாழ்கையை என் நட்பு உயிரூட்டிஇருப்பதாக சொன்னதை மிகப்பெரிய பாராட்டகவும் என் அங்கீகாரமாகவும் எடுத்துக்கொண்டேன். பிள்ளைகள் அங்கிள் அங்கிள் என்று என் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவள் என்னை கசின் என்று அறிமுகப்படுத்தும் அளவுக்கு நான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனானேன்.
அரையிறுதி விடுமுறை நாள் ஒன்றில் அவள் வீட்டுக்குச் சென்றேன். அன்று எனக்கும் விடுமுறை. அவளுடைய மூத்த மகள் கவுசல்யா இல்லை. அண்ணன் வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னாள். இரண்டாவது மகள் ஆர்த்தி அழுதபடி இருந்தாள். நான் அவளுக்கு விளையாட்டு காண்பித்தேன். அவள் அடம்பிடித்து அழுதாள். என்ன என்று விசாரித்தேன்.
‘அவ Spider Man சினிமாவுக்குப் போகனும்னு அழறா அவ கிளாசில எல்லாரும் பார்த்தாச்சாம்.’
‘ஓ பாவம்.. லீவுதான.. கூட்டிட்டு போக வேண்டியதானே’
‘எங்க.. நானும் அவங்கப்பா கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன். அவங்களுக்கு நேரமே இல்ல. டூர் டூர் ஒரே மாய டூர். என்னை கூட்டிட்டுப் போகச் சொல்றார். நான் எங்கிட்டு அவள கூட்டிட்டுப் போக.. நீ வேணா கூட்டிட்டுப் போயிட்டு வாயேன்..’
‘சரி நான் வேணா கூட்டிட்டுப் போறேன். என்ன ஆர்த்தி போகலாமா?’ என்று அழைத்தேன்.
ஆனால் அவள் என்னுடன் வர மறுத்தாள். ‘அம்மா நீயும் வா’ என்று அடம்பிடித்து அழுதாள். நானும் மாலதியிடம் ‘நீங்களும் வாங்களேன்..’ என்றேன். அவள் மறுத்தாள். பின்னர் மகளின் அழுகையைச் சகிக்க முடியாமல் கிளம்பினாள். சற்று இறுக்கமான இளம் பச்சைநிற சுடிதாரணிந்திருந்தாள். தலையில் நிறைய மல்லிகைப் பூ வைத்திருந்தாள். மிக சிரத்தை எடுத்து அலங்காரம் பண்ணியது போல அழகாயிருந்தாள் சுடிதார் முன்புற கட் சிறிது கீழிறங்கி கண்ணாமூச்சி காட்டியது உத்து பார்த்தும் விளிம்புகள் கண்ணிற்கு பாடதவண்ணம் மார்பகங்களை சால்வையால் நன்கு மறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் பின்புறங்களில் என் கண்கள் மேய்வதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நன்கு கொழுத்து உருண்டு திரண்டிருந்த கவர்ச்சியான பின்புறங்கள் நடக்கும் போது அசைந்து அசைந்து மனதிற்குள் ஒரு சின்ன எதிர்பார்ப்புடன் என்னை கிளர்ச்சியுற செய்தன.
Hits: 17118