Tamil Kamakathaikal – காலை 7 மணி
‘டேய் இங்கே வாடா.. தம்பி.. இத வந்து பாருடா…
என் அம்மாதான் என்னை ஞாயிற்றுக்கிழமைன்னுகூட பாக்காம கூப்புடுறாங்க.
நான் அரைத்தூக்கத்துலருந்து எந்திருச்சு ‘ஏம்மா இப்பிடி உயிர் போறமாதிரி கத்துரே? என்னா வேணும்’ன்னு எரிச்சலோட கேக்குறேன். ‘அட கிறுக்குப் பயலே.
இந்தாயிருக்கு பகவதியோட போட்டா இப்பதான் தரகர் வந்துகுடுத்துட்டுப் போறாரு. புடிச்சிருக்கான்னு பாத்துட்டு சொல்லுடா.
இந்த பொண்ணையிம் பிடிக்கலைன்னிட்டீன்னா இன்னி பொண்ணுக்கு எங்க போறதுன்னு தெரியலை போ’ ன்னு சொல்றாங்க. ‘ஆமா அப்பிடி என்ன பொல்லாத பொண்ணைக்காட்டிறப்போறான் அந்த லூசுத்தரகன்.
கத்தாதே இரு வறேன்.’ன்னு சொல்லி எந்திருச்சு போய் பாக்குறேன்.. பாத்தஒடனே புடிக்குதுன்னு சொல்லுவாங்களே அந்தமாதிரி பாத்தஒடனே பகவதி என் மனசுக்குள்ள வந்து சும்மா நச்சுன்னு ஒக்காந்துட்டா.
‘சரி சரி இந்த பொண்ணேயே முடிக்கச் சொல்லு’ ன்னு சொல்லிட்டு வாலிபால் வெளெயாட போய்ட்டேன்.
எனக்கு பந்து என் பக்கம் வரப்ப எல்லாம் என்னமோ பகவதியே என் முன்னால பறந்து வர்றமாதிரி ஒரு நெனப்பு.
‘டேய் என்னடா ஆச்சு இவனுக்கு’ ன்னு மத்த நண்பர்கள்யெல்லாம் கிண்டல் பண்ண என் டீம் என்னாலேயே தோத்துப்போச்சு. என்ன செய்ய. Tamil Kamakathaikal
நம்மளுக்குத்தான் பொண்னு பாத்தஒடனே அந்த பொண்ணுமேலே வந்து தொலைச்சுருதே அந்த பாலாப் போன காதல்.. எனக்கும் அந்த காதல்காச்சல் வந்திருச்சு.
நாள்: 16/10/2008
காலை 11 மணி
‘வாங்க வாங்க’ என ரெண்டு பெருசுங்க எங்களை வரவேற்க பகவதியோட ஹாலுக்கு வந்து ஒக்காருறோம்.
பொண்ணக் காட்டமாட்டாங்களா ன்னு மனசுக்குள்ள அப்பவே ஒரு ஏக்கம் எனக்கு. பக்கத்துல இருந்த ஒரு பெருசு ‘தம்பி எங்க வேலை பாக்குது? சம்பளம் எவ்வளவு’ மாதிரியான கெள்விகளுக்கு பதில் சொல்றேன்.
பட்டுச்சேலை சரசரக்க வந்து நிக்கிறா என் கனவுக்கன்னி பகவதி. அவள் தோள்பட்டைய பிடிச்சுக்கிட்டு ஒரு நடுத்தர வயசு பெண்மணி ஒரு கும்பிடு போட்டுட்டு
‘உள்ள இவள அலங்காரம் பண்ணிட்டு இருந்ததால வந்து உங்களையெல்லாம் கண்டுக்கமுடியல. நான்தான் பகவதியோட அம்மா பார்வதி. போம்மா பகவதி,
பெரியவங்க காலில் விழுந்து வணங்கிக்கோ’ என்று சொல்லிவிட்டு பார்வதி ஒரு ஓரமாப் போய்தரையிலே ஒக்காருகிறா.
என் கண்கள் என்ன காரணத்தினாலோ பகவதியைவிட்டுட்டு பாரவ்தியை மொய்க்கிது. காரணம் அவ பகவதிக்கு அம்மாமாதிரி இல்லாம அக்கா மாதிரி இளமையா இருந்ததுதான்.
என்ன ஒரு நேர்த்தியான கூர்மையான முலைகள். அவ போட்டிருந்த உள்ளாடையமுட்டி ஜாக்கெட்டை முட்டிக்கிட்டு நிக்கிது.
இந்த வயசுலயும் இப்பிடி திமிரிக்கிட்டு நிக்கிற முலைகளை அன்னைக்குத்தான் என் வாழ்நாளிலே பாக்குறேன்.
முகம் வட்டவடிவிலே நேர்வகுப்பு எடுத்து சீவி வகிடில் குங்குமம் வச்சு கீழ்கழுத்துடைய ரவிக்கை போட்டு சேலையை கீழிடுப்புக்கீழே Tamil Kamakathaikal
கட்டி ‘உண்மையிலேயே இது பகவதியின் அம்மாதானா?’ என என்னை யோசிக்கவைக்கிறது.
‘டேய்.. பொண்ணப்பாக்காம வேற எங்கயோ பாத்துக்கிட்டு இருக்கியே’ என்று என் அம்மா சத்தம்போட பகவதி என் அம்மாவை வணங்கிவிட்டு ஒக்காறாள்.
பகவதியையும் அவ அம்மாவையும் மாறி மாறிப் பாக்கிறேன். இன்னும் எனக்கு வியப்பு அடங்கலை. ‘என்னடா. புடிச்சிருக்கா?’ என அம்மா கேக்குறாங்க.
‘ரொம்ப புடிச்சிருக்கு. பகவதிக்கும் அவுங்க அம்மாவுக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரியல’ ன்னு சொல்றேன்.
பகவதி மெதுவாக தலையை ஆட்ட பார்வதியும் தலையை அசைக்கிறா. என்னமோ தெரியலை. மனசுக்குள்ள அப்படி ஒரு ஆனந்தம்.
பகவதியப் பொண்டாட்டியா அடையிறதைவிட பாரவ்தியை மாமியாரா அடையப்போர சந்தோசம்தான். இவ்வளவு சின்ன வயசு மாமியார்.
கொப்பும் கொலையுமா ஒரு கனிமரம் எனக்கு மாமியாரா கெடைக்கப்போறா.
என் நண்பர்கள்கிட்ட பெருமையாக் காட்டலாம் இப்படியெல்லாம் என் மனசு எண்ணுது. என்ன பண்ணித் தொலைக்க. மனம் ஒரு கொரங்குதானே.
நாள்: 23/10/2008
மாலை 7 மணி
அழுது அடம்பிடிச்சு பகவதிய வெளியிலே கூட்டிட்டுவர்றேன். கல்யாணத்துக்கு முன்னால இப்பிடி கூட்டிட்டு வர்றது பாரவ்திக்குப் பிடிக்கல.
முதல்லே சாப்பிடப் போகிறோம். ‘என்ன சப்பிடுறே பகவதி’ ன்னு நான் கேட்க அவ ‘ரெண்டு புரோட்டா சொல்லுங்களேன்’ ன்னு சொல்ல எனக்கும்
சேத்து நாலா ஆர்டர் பண்ணிட்டு புரோட்டா வரும் வரைக்கும் என் வருங்கால பொண்டாட்டிக்கிட்ட கடலை போடுறேன்.
‘அப்புறம்.. சொல்லு. ஒனக்கு என்ன புடிச்சிருக்கா?’ ன்னு கேக்குறேன். அவ ‘புடிக்காமலா ஒங்ககூட சேந்து இப்பிடி கல்யாணத்துக்கு Tamil Kamakathaikal
முன்னாடியே வெளியில வந்துருக்கேன்?’ நான் கேட்ட கெள்விக்கி எதிர் கெள்வி கேக்குறா. ஆனா அவ அப்பிடி பேசியவிதம் எனக்கு பிடிக்குது. ஏன்..
தெரியல. ‘ஒங்க அப்பா எப்படி இறந்தாங்க? சொல்லலாம்னா சொல்லுங்க. இல்லாட்டி வேணாம்.’ ன்னு அவ கேக்குறா. நான் ‘என் அப்பா ஒரு விபத்துல ஒரு அஞ்சு
வருஷத்துக்குமுன்னாடிதான் போய்ட்டாரு. அப்புறம் அவரு செஞ்சுக்கிட்டிருந்த வேலை எனக்கு கெடச்சுச்சு. வேற ஏதாச்சும் பேசுவோமா? என்கிறேன்.
‘ம்ம்’ என்கிறாள். ‘ஒனக்கு புடிச்ச நிறம் என்ன?’ ங்கிறேன். அவ’ செவப்பு.. ஒங்களுக்கு?’ என்று கேக்குறா. ‘எனக்கும் செவப்புதான் புடிச்ச நெறம்’
இப்படியாக கொஞ்சநேரம் சினிமா, அரசியல்அது இது என்றுபேசிக்கொண்டிருக்கையிலேயே புரோட்டா வந்துச்சு. பிச்சு பிச்சு சாப்பிடுறப்போது
அவளை நான் கிட்டத்தட்ட விழுங்கிறமாதிரி பாக்குறேன். ‘என்னங்க.. இப்பிடி
பாத்துக்கிட்டே சாப்புடுரீங்க? எல்லாரும் பாக்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ஒழுங்கா சாப்புடுங்க’ ங்கிறாள்.
‘சரி சாப்புடுறேன். ஒங்கிட்ட நெறய மனசு விட்டுப் பேசனும்னு நினைக்கிறேன்.
ஆனா கொஞ்சம் தயக்கமாவும் கூச்சமாவும் இருக்கு. நீ ஏதாச்சும் நெனச்சுக்குவியோன்னு பயமா இருக்கு’ ங்கிறேன். அவ ‘நான் ஒண்ணும் நெனக்கமாட்டேன்.
தைரியமாக் கேளுங்க?’ ன்னு அவ சொல்றா. நான் ‘ஒங்க அம்மா.. இந்த வயசுலேயும் சும்மா கும்முன்னு இருக்காங்களே. எப்பிடி?’ என்று இழுக்கிறேன்.Tamil Kamakathaikal
அவ ‘இதிலென்ன இருக்கு. அப்பிடி தயங்கினீங்க. எங்க அம்மா அழகப்பாத்து அவுங்களை விமர்சிக்காதவங்களே கெடையாது. என் அம்மா இப்பிடி
அழகா இருக்கக் காரணம் அவுங்க ரொம்ப சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிட்டாங்க.
என் அப்பா மொறை மாப்புள்ளன்னு சொல்லி கட்டாயக்கல்யாணம் பண்ணிட்டாரு. என் அப்பா
கொஞ்சம் வயசுகூடங்கிறதாலே எங்க அப்பான்னா என் அம்மாவுக்குப் பயம்.
அதுனாலே அந்தமாதிரி விசயங்களிலே எங்க அப்பாவை அவுங்க ரொம்ப நெருங்கவிடலை.
கொஞ்சதடவை என் அப்பா என் அம்மாவை கொஞ்சம் வற்புறுத்தி..’ கொஞ்சம் மௌனத்துக்குப்பிறகு ‘
அப்படித்தான் நான் பொறந்தேன். இதை என் அம்மாவே என்கிட்டே சொல்லியிருக்காங்க.
அதுனால என் அப்பாக்கிட நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு நெருக்கமில்லை. போதுமா?’ ங்கிறாள்.
‘போதும் போதும்.. ஒன் அம்மாவும் பாவம் ஒன் அப்பாவும் பாவம்’ ங்கிறேன். ‘நான் ஒங்கள ஒண்ணு கேக்கிறேன்.. நீங்க என்ன வற்புறுத்தமாட்டீங்களே.’ ங்கிறா.
‘நா வற்புறுத்தமாட்டேன். ஒனக்குப் பிடிச்சிருந்தா மட்டும்… ஒங்கூட.. அப்படி இருப்பேன் இல்லைன்னா நான் ஒன்னை ஒண்ணும் செய்யமாட்டேன்.
பயப்படாதே’ ன்னு சொல்லிட்டு மனசுக்குள்ள ‘போச்சுடா தொடவிடமாட்டா போலருக்கு. இன்னும் ஒருதடவைகூட யாரையும் போட்டதில்ல.
பொண்டாட்டியமட்டும்தான் போடனும்னு நெனச்சிருந்தேன். அந்த நெனப்புலேயும் மண்னு விழுந்திருச்சே’ன்னு
வருத்தத்துடன் சாப்பிட்டுவிட்டு அவளை அவ வீட்டுல விட்டுட்டு என் வீட்டுக்குப் போகிறேன்.Tamil Kamakathaikal
நாள்: 30/10/2008
காலை 10 மணி
கல்யாணக்களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. ‘டேய்.. பொண்ணுவீட்டுக் காரங்கெல்லாம் வந்துடுவாங்க. சீக்கிரம் கெளம்புடா.
கல்யாணத்துக்குத் துணி எடுக்கப் போகனும். பகவதிக்குப் பிடிச்சமாதிரி நல்ல பட்டுப்பொடவை எடுக்கனும்.
Hits: 5611