=

Girl Bestie – tamil sex stories

பகுதி -5

          நான் ஹைதராபாத்ல இரன்டு வருஷம் வேலை பாத்துட்டு இப்போ சென்னைக்கு வந்து இருக்கேன். இங்க வந்து ஆறு மாசம் ஆகப்போது ஆனா இதுவரைக்கும் சொல்லிக்குற மாதிரி ஒன்னும் நடக்கல. நாளுக்கு நாள் ரொம்ப தனிமைய உணர ஆரமிச்சேன். பெண்கள காம கண்ணோடு பார்த்து பார்த்து மனசு கல்லு மாதிரி மாறி பொய் இருந்துச்சு. இதுவரைக்கும் ஒரு பொண்ண கூட காதலிச்சது கிடையாது, நிறைய பெண்கள பிடிச்சு இருக்கு, என் நேரம் எனக்கு பிடிச்ச பொண்ணுங்க எல்லாருக்கும் ஏற்கனவே காதலர்கள் இருக்காங்க !? அப்புறம் என்ன ஆளுக்கு ஒரு தடவ கை அடிச்சு அவங்கள லவ் பண்ண பாவத்த கஞ்சி விட்டு கழிச்சுப்பேன். சரி நம்ம கதைக்கு வருவோம், எங்க ஆபிஸ் ல புதிய தொழில்நுட்பம் பத்தி ஒரு வாரம் வகுப்பறை பயிற்சி வச்சாங்க, எங்க டீம் ல நான் தான் கொஞ்ச வேலைல கெட்டிக்காரன்னு என்ன அனுப்பிவச்சாங்க. அங்க பெரும்பாலும் புதுசா வேலைக்கு சேர்ந்த பசங்க தான் இருந்தாங்க. ஆறு மாசம் காஞ்சி கிடந்த எனக்கு விருந்து கொடுக்குற மாதிரி திம்சு கட்டைங்க நிறைய வந்து இருந்துச்சு, எல்லாரையும் கண்ணால ஒரு அலசு அலசிட்டிருக்கும் போது தான் ஒரு இடத்துல என் பார்வை தடுமாறி விழுந்துச்சு. எப்பவும் முலைல ஆரமிச்சு முகத்துல முடியுற என்னோட பார்வை. இந்த முறை முகத்துல ஆரமிச்சு வேறு எங்கையும் செல்ல முடியாம அங்கேயே சிக்கி தவிச்சுடுச்சு. என்னடா தூணுக்கு சேலை கட்டுனா கூட உத்து உத்து பாக்குறவன் அவளோட கண்களை தவிர வேறு எங்கயும் பாக்க முடியலன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லன்னு நீங்க நினைக்கலாம், ஆனால் எல்லாம் ஆண்களுக்கும் தங்களோட வாழ்கைல ஒரு முறையாது இந்த தருணம் வந்து இருக்கும். ஒரு பெண்ணை பார்த்த உடனே மெய்மறந்து போய் இவா தான் இனிமேல் நமக்குன்னு நினைக்க வைக்கும், எனக்கு இவள பார்த்த உடனே அப்படி தான் தோனுச்சு. அதுக்கு காரணம் என்னவேனுமாலும் இருக்கலாம், ஐ.டி கம்பெனில பெரும்பாலும் எல்லாம் பெண்களும் ஐடம் மாதிரி தான் டிரஸ் போட்டுட்டு சுத்துவாங்க, அவங்களுக்கு நடுல அடக்கமான ஒரு சுடிதார் துப்பட்டா போட்டு ஜடை சீவி, அதுல மல்லி பூ வச்சு மாநிரத்துல சின்ன சிரிப்பு சிரிச்சாலே கன்னத்துல குழி விழுற அழகோட ஒரு தமிழ் பொண்ணு வந்து நின்னா அவா மேல காதல் வராதவன் மனுஷனாவே இருக்க முடியாது. உங்க வீட்டுல உங்க பாட்டி இல்லனா உங்க அம்மா முன்னாடி கூட்டிட்டு போய் இவள நிருத்துநீங்கனா உச்சில முத்தம் கொடுத்து வாமா மகராசின்னு வரவேற்பாங்க. அப்படி ஒரு அழகு தேவதை. நான் கொஞ்ச சுய நினைவுக்கு திரும்பி அவளுக்கு முன்னாடி வரிசைல இருந்த இடத்துல உக்காந்தேன். வரிசையா ஒவ்வொருத்தரும் தங்கள பத்தி சொல்லிட்டு இருந்தாங்க, நான் இவளோட வாய்ப்புக்காக காத்திட்டு இருந்தேன். “நான் ஆனந்தி திருச்சி ல இருந்து வரேன்” ஆரமிச்சு அவா படிச்ச காலேஜ், பிடிச்ச விஷயம், அப்படி இப்படின்னு ஏதோதோ பேசி அருவி மாதிரி வார்த்தைய கொட்டுனா. அவா மூச்சு பிடிச்சு பேசி முடிக்குறதுக்குள்ள எனக்கு மூச்சு வாங்க ஆரமிச்சுடுச்சு. நான் எதுவும் மிகை படுத்தி எழுதுறேன்னு நினைக்காதீங்க, இந்த மாதிரி ஒரு அனுபவத்தை என் வாழ்கைல இதுவரைக்கும் நான் அனுபவிச்சது இல்ல,

See also  பாலைவனத்தில் சிக்கி கதறிய மீனா

முதல் நாளே அவா கூட பேச வாய்ப்பு கிடைச்சது, மூணு மூணு பேர் குழுவா பிரிச்சாங்க. அதுல என்கூட ஆனந்தியும், இன்னொரு பொன்னும் வந்தாங்க. இப்போ நாங்க மூணு பெரும் ஒரே வரிசைல உக்காந்து இருந்தோம், நடுல நான் ஒரு பக்கம் ஆனந்தி இன்னொரு பக்கம் வேற பொண்ணு, அவா பேரு நிவேதா. கிளாஸ் ல சொல்லி கொடுக்க கொடுக்க கம்ப்யூட்டர் ல போட்டு பாக்கணும் எனக்கு மட்டும் தான் அதுல நல்ல அனுபவம் இருந்துச்சு, அது எனக்கு நல்ல வசதியா போச்சு, ஆனந்தி என்கிட்டே தயங்கி தயங்கி சந்தேகம் கேப்பா, நான் அவளுக்கு சொல்லி கொடுக்குறது தான் என்னோட வாழ்நாள் கடமை என்பது போல விழுந்து விழுந்து சொல்லி கொடுப்பேன், இன்னொரு பக்கம் நிவேதாவும் சந்தேகம் கேட்டுட்டு இருப்பா அவல பெருசா கண்டுக்க மாட்டேன். இப்படியே மூணு நாள் ஓடிப்போச்சு, அதுக்குள்ள நாங்க மூணு பெரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிட்டோம், நிவேதா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கலாய்ப்பா, ஆனந்தி முன்னாடி நான் கோவப்படுற மாதிரி நடிச்சு உள்ளுக்குள்ள ரசிச்சுட்டு இருப்பேன், நிவேதாவுக்கு தெரியும் எனக்கு ஆனந்தி மேல தான் கண்ணுன்னு. ஆனா இத பத்தி ஆனந்தி கண்டுக்கவே மாட்டா. எப்பவும் துரு துருனு ஏதாவது விளையாடிட்டு இருப்பா, என் பார்வைக்கு அவா எப்பவும் குழந்தை மாதிரி தான் தெரிவா, அவளுக்கு சுத்தமா விவரம் கிடையாது, வாய் பேசுற அளவுக்கு திறமை இல்ல. எல்லா விஷயத்துலயும் அவளுக்கு அறிவுரை சொல்லணும். ஒரு வாரத்துல நிவேதா ஒரு உண்மையான தோழியாகவும், ஆனந்தி என்னோட கனவு கண்ணியாகவும் மாறுனாங்க. அப்புறம் அவங்க ரெண்டு பெரும் வேற டீம் ல சேர்ந்தாங்க, நான் பழைய படி என்னோட டீம்க்கு வேலை பார்க்க வந்துட்டேன். அதுக்கப்புறம் நாங்க மூணு பேரும் தான் ஒண்ணா சாப்பிட போவோம், இடைவேளைக்கும் ஒண்ணா வெளிய போவோம். சாயங்காலம் ஆபிஸ் முடிச்சுட்டு நானும் ஆனந்தியும் ஒண்ணா தான் போவோம். என்னோட நிறுத்தத்துக்கு முன்னாடியே அவளோட நிறுத்தம் வரும். நானும் அவளுக்கு துணையா அங்கயே இறங்கி அவா கூட ரூம் வரைக்கும் நடந்து போவேன் அப்புறம் அங்க இருந்து என் ரூமுக்கு நடந்து போவேன். ரூமுக்கு போனதுக்கு அப்புறம் அவா கிட்ட தான் அதிகமா போன்ல பேசுவேன், அடிக்கடி இராத்திரி நாங்க மூணு பேரும் சாப்பிட வெளிய போவோம். இப்படி மனசுக்கு பிடிச்ச மாதிரி போயிட்டு இருந்த வாழ்கைல கை அடிக்க மறந்து போனேன், திவ்யா கூட போட்ட ஓலு மறந்து போச்சு, Facebookபக்கம் எட்டி கூட பாக்கல, மனசு முழுவதும் ஆனந்தி மட்டும் தான் ஆக்கிரமித்து இருந்தா, நான் அவல காதலிக்குறேன்னு அவளுக்கு புரிஞ்சு இருக்கும், ஆனா இதுவரைக்கும் என்கிட்டே அத பத்தி அவா கேட்டதே இல்ல, நானும் ஜாடை மாடைய பேசுவேன், எல்லாத்துக்கும் என்ன செல்லமா திட்டிட்டு போய்டுவா.

See also  கனவு நனவனாது ! - Tamil Kamakathaikal

நிவேதா, ஆனந்தி ரெண்டு பேர் கூடையும் நான் சுத்துரத பார்த்து உள்ள புழுங்காதா ஆட்களே இருக்க மாட்டாங்க.. அதுக்கான காரனத்த நான் மெதுவா தான் உணர்ந்தேன். பொங்கல் நெருங்கி வந்துச்சு, எங்க ஆபிஸ்ல ஒரு நாள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக எல்லாரையும் பாரம்பரிய உடைல வர சொல்லி இருந்தாங்க, நானும் மெர்சல் விஜய் மாதிரி வெட்டிய மடிச்சு கட்டிட்டு போனேன். வழக்கம் போல மதியானம் சாப்பிட நிவேதா ஆனந்திக்காக காத்துட்டு இருந்தேன். நிவேதா நல்ல சிகப்பு கலர் சேலைல வந்தா, ஆனந்தி லைட் பச்சை கலர் சேலைல வந்தா. ரெண்டு போரையும் பார்த்து ஒரு நிமிஷம் நான் மெர்சல் ஆகி நின்னேன். நிவேதா பத்தி நான் உங்க கிட்ட சொல்லாம விட்டதுக்கு மன்னிக்கணும். நல்ல உயரமான பொண்ணு, உயரத்துக்கு ஏத்த மாதிரி முலை முட்டிட்டு இருக்கும், இடுப்பு இலியானாக்கு போட்டியா ஒல்லியா இருக்கும், அதுக்கு கீழ நான் சொல்லவே வேண்டாம் நீங்களா யூகிச்சு இருப்பீங்க.. தினமும் Gym க்கு போற பழக்கம் இருக்குறனால உடம்பு எப்பவும் தினவு எடுத்து பொய் இருக்கும். இப்படி பட்டவள இவ்வளவு நாளா நான் கண்டுக்காம இருந்தது பெரிய பாவம்னு இப்போ சேலைல அவளோட இடுப்பழக பார்த்ததுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது. நிவேதா பக்கம் என்னோட பார்வை போகாம பார்த்துகிட்ட ஆனந்தி எப்படி இருப்பான்னு நீங்களே கற்பனை பண்ணிகோங்க.. முதல் முறை ஆபீஸ்க்கு சேலை கட்டி வரதுனால வித விதமா போட்டோ எடுத்தாளுங்க. நிவேதா இடது கைய தூக்கி Selfie எடுக்கும் போது ஒரு பக்கம் முலை முழுசா தரிசனம் தந்துச்சு.. இது எல்லாத்தையும் என்னோட போனும் படம் பிடிச்சுட்டு இருந்துச்சு. ஆனந்தி அந்த சேலைல மதுரை மீனாட்சி அம்மனே வந்து நின்ன மாதிரி இருந்தா, ஆனா இதுக்கு முன்னாடி சேலை கட்டி பழக்கம் இல்லாதனால அவளோட இடுப்புல இருந்து தொப்புள் வரைக்கும் பட்டவர்த்தனமா எல்லாருக்கும் விருந்து கொடுத்துட்டு இருந்துச்சு. அவளோட சதை பிடிப்பான குட்டி வயிறுல விழுந்த சின்ன பள்ளதுள்ள நான் பலமா விழுந்துட்டேன். நான் மட்டும் ரசிக்க வேண்டிய என் ஆனந்திய இப்போ ஆபிஸ்ஸே பார்த்து ரசிச்சுட்டு இருந்தது, எனக்கு மனசுல கொஞ்ச கோவம் வந்தாலும், திறந்த வெளியா இருந்தா நிவேதாவோட பின்னழக கண்டு அமைதியானேன், ஜன்னல் வச்ச ஜாக்கெட் கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இது என்னமோ கதவே இல்லாத வீடு மாதிரி திறந்த மேனிக்கு இருந்துச்சு, ஒரு நூல் மட்டும் ரெண்டு பக்கத்தையும் சேர்த்து பிடிச்சுட்டு இருந்துச்சு.. நிவேதாவோட முதுக முழுசா நோட்டமிடுறதுக்க்காகவே அவா பின்னாடி நடந்து வந்தேன். ஆக மொத்ததுல்ல ரெண்டு மாசம் Control பண்ணி வச்சு இருந்த என்னோட பழைய பழக்கத ஒரு நாள்ல ரெண்டு பெரும் சேர்ந்து உடச்சி எரிஞ்சுடாங்க.. ரூமுக்கு வந்ததுக்கு அப்புறமும் நிவேதாவோட முலையும், என் செல்லகுட்டியோட தொப்புளும் கண்ணுகுல்லையே இருக்கு. போன்ல இனிக்கு எடுத்த போட்டோ எடுத்து பார்த்த இன்னும் மூட் ஏறிடுச்சு, Zoom பண்ணி பண்ணி நிவேதா இடுப்ப பார்த்தேன், நல்லா வழ வழனு இருக்கு, என்ன வகை Bra போட்டு இருந்தானு தெரில, அப்படியே முலை குத்திட்டு இருக்கு, இன்னொரு பக்கம் என் தேவதை ஆனந்தி போட்டோ பார்த்தா, அத மட்டும் நான் சொல்ல மாட்டேன், அவல பத்தி ஓரளவுக்கு தான் உங்க கிட்ட சொல்லுவேன்… ஏனென்றால் அவள் என் காதலி…

See also  மேடம் நான் இப்பொழுது உங்களை ஓக்க போறேன் - Tamil Kamakathaikal

இதெல்லாம் பார்த்துட்டு நான் சும்மா இருந்தாலும் நமக்கு உடன் பிறந்தவன் சும்மா இருக்கணுமே, கொஞ்ச நேரத்துலையே அவனும் கையும் சேர்ந்து என் பேச்சை கேட்காம தனியா வேலை பார்க்க ஆரமிச்சுடாங்க… நிவேதா வ ஓக்குற மாதிரி நினச்சதுக்கே கஞ்சி கொட்டுதே, அப்போ அவளோட புண்டைல இறக்குற வாய்ப்பு கிடச்சா?

Hits: 15715

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!