பகுதி – 2 குடைக்குள் மழை
பஸ்ல நடந்த விஷயத்த நினச்சு எனக்கு கொஞ்ச பயமா இருந்துச்சு இருந்தாலும் முதல் தடவை ஒரு பொண்ணோட உடம்ப தொட்டு பார்த்து அனுபவிச்சிருக்கேன், பயத்தையும் மீறி எனக்குள்ள என்னமோ பண்ணிச்சு. இனிமேல் எப்படி அவா முகத்துல முழிக்கபோறேன்னு தெரில…என்ன பேசுறது அவாகிட்ட… அவல நான் தொடும் பொது அமைதியா இருந்தான்றனால அவளுக்கு அது பிடிச்சு இருக்குனு சொல்ல முடியாது, ஒரு வேலை பொது இடத்துல எப்படி கூச்சல் போடுறதுன்னு நினச்சு அமைதியா இருந்து இருக்கலாம்.. என்ன பத்தி எவ்ளோ கேவலமா நினச்சு இருப்பா… இப்படி பல யோசனையோட ஹைதராபாத்க்கு தனியா பஸ் ல போயிட்டு இருந்தேன். போன் எடுத்து whatsapp திறந்து பார்த்தேன், திவ்யா Onlineல தான் இருந்தா “Hi”னு Message அனுப்புனேன்.. அடுத்து பத்து நிமிஷத்துல அவளோட பதிலும் வந்துச்சு… பஸ் ஏறிட்டியா, எங்க வந்துட்டு இருக்கணு சாதாரணமா கேட்டேன், அவளும் ரொம்ப தாமதமா பதில் அனுப்பிட்டு இருந்தா, சரி நம்ம பண்ண வேலைக்கு கோவத்துல இருக்கா போல, இதுக்கு மேல எதுவும் பேசி வெறுப்பேத்த வேண்டாம்னு நானும் விட்டுட்டேன். பசங்க தப்பே பன்னலனாலும் பொண்ணுங்க விடாப்பிடியா இருப்பாங்க. இப்போ நான் பெரிய தப்பு பண்ணி இருக்கேன், அதுவும் நல்ல நண்பனா, அண்ணனா நினைச்சு வந்த பொண்ணு கிட்ட நான் அத்துமீறி இருக்கேன். சரி நாம முதல மன்னிப்பு கேட்டுருவோம்னு அவளுக்கு “Sorry”னு message அனுப்பிவச்சேன். அத பாத்துட்டு எந்த பதிலும் அனுப்பாம இருந்தா, நான் கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் ” தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடு, எதுவும் நான் வேணும்னே பண்ணல எல்லாம் தற்செயலா நடந்துருச்சு, என் மேல தப்பு இருக்கு, எனக்கு ரெண்டு நாளா மனசுக்கு கஷ்டமா இருக்கு, உன்கிட்ட நான் வெளிப்படையா மன்னிப்பு கேக்குறேன், தயவு செஞ்சு எதையும் மனசுள்ள வச்சுக்காத, Sorry…” அப்படி ரொம்ப வருத்தப்பட்டு ஒரு message ah தட்டி விட்டேன். கொஞ்ச நேரத்துல, அவளும் சரி அத நான் அன்னிக்கே மறந்துட்டேன், அத பத்தி இனிமேல் பெசாதனு சொல்லி முடிச்சா. எனக்கு அப்புறம் தான் கொஞ்ச நிம்மதியா இருந்துச்சு.
அடுத்த நாள் ஆபிஸ் ல முகத்த சோகமா வச்சுகிட்டு சுத்திட்டு இருந்தேன், எல்லாரும் என்ன ஆச்சுனு கேட்டுட்டு இருந்தாங்க. நான் என் தப்ப உணர்ந்து ரொம்ப வருத்தப்படுற மாதிரி திவ்யா கிட்ட காட்டிகிட்டேன், சாயங்காலம் அவளே வந்து என்கிட்ட பேசுனா, ஏன் இப்படி மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்க? சாதரணமா இருக்கவேண்டியது தான? உனக்கு இப்போ என்ன பிரச்சனை? அப்படின்னு கேட்டா.. நான் மறுபடியும் அவாக்கிட “Sorry திவ்யா நீ எதுவும் மனசுல வச்சுக்காத, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு” சொன்னேன். அவளும் “Please அத பத்தி பேசாத நான் எல்லாத்தையும் மறந்துட்டேன், நீ பழைய மாதிரி இரு அது போதும், நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன். புரியுதா” அப்படின்னு சொன்னா நானும் முகத்துல கொஞ்சமா சிரிப்ப வரவச்சு நன்றி சொல்லிட்டு கிளம்பிட்டேன். நாம எந்த அளவுக்கு இறங்கி போறோமோ அந்த அளவுக்கு பொண்ணுங்க மனசுல நெருங்கி போலாம்னு அப்போ தான் தெரிஞ்சுது.
அப்புறம் ராத்திரி அவளுக்கு நன்றி சொல்லி message அனுப்ச்சேன். அவா நன்றி எல்லாம் தேவை இல்லை. We are friends னு சொல்லி அனுப்ச்சா. அவா கிட்ட free ah னு கேட்டு கால் பண்ணி பேச அராமிச்சேன், முதல்ல இனிக்கு ஆபிஸ்ல நடந்தத பத்தி, பேச ஆரமிச்சு அப்படியே அவல பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன், அவளோட ஆள பத்தி சொன்னா, ரெண்டு வருஷம் காதலாம், பையன் வீட்டுல எந்த பிரச்சனையும் இல்லையாம், இவுங்க வீட்ல தான் இன்னும் ஒத்துக்கலையாம், பையன் பேங்க் ல வேலை பார்க்கிறான். எப்படியும் இன்னும் 2 வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணிடுவாலாம், என்ன பத்தி கேட்டா நான் சொல்றதுக்கு ஒன்னும் பெருசா இல்லா, பசங்க ஸ்கூல் ல படிச்சேன், அப்புறம் மொக்க காலேஜ்ல படிச்சேன், சொல்ற மாதிரி எதுவும் நடக்கல, வாழ்கையே ரொம்ப வறட்சியா தான் போயிட்டு இருக்குனு சொல்லி வச்சேன், இந்த மாதிரி ஒரு வாரம் தொடர்ச்சியா அவா கூட பேசிட்டு வந்தேன், நானும் இதுவரைக்கு பொண்ணுங்க கூட அதிகமா பேசுனது இல்ல, அவளும் அவா ஆள தவிர வேற யார்கிட்டயும் அதிகமா பேசுனது இல்ல, இப்போ அவனும் வேலை இருக்குனு இவா கிட்ட அதிகமா பேசுறது இல்ல போல, ஆனா நான் திவ்யா கிட்ட பேசுறத மட்டுமே வேலையா வச்சுட்டு இருந்தேன். ஆபிஸ்ல கூட அவா வேற யார்கூடையும் அதிகமா பழகுறது இல்ல. என்கிட்டே மட்டும் தான் ரொம்ப நெருக்கமா பழகுவா. இப்படியே கொஞ்ச நாள் ஓடிட்டு இருந்துச்சு. மனிதன் புத்தி குரங்கு புத்தி எப்போ எப்படி தாவும்னே சொல்ல முடியாது, என்னால திவ்யா கூட சாதாரணமா 2 வாரம் தான் பழக முடிஞ்சது, அப்புறம் ராத்திரி அவா கூட பேசும் போதுலாம் அவளோட பப்பாளி முலை தான் முன்னாடி வந்து நிக்கும், நானும் ரூம்ல தனியா தான் இருப்பேன், அவா கிட்ட பேசிட்டு இருக்கும் போதே சுன்னி தூக்க ஆரமிச்சுடும், சாதரணமா தான் எதாவது பேசிட்டு இருப்பா இருந்தாலும் அவளோட இனிமையான குரலுக்கு சுன்னி ஆட ஆரமிச்சுடும், நானும் டிரஸ் எல்லாம் கழட்டிட்டு nude ah கட்டில்ல படுத்து அவா கிட்ட பேசிகிட்டே கை அடிச்சுட்டு இருப்பேன், அந்த சுகம் எவ்ளோ கொடுத்தாலும் வராது, எவ்ளோ பேர் இந்த மாதிரி அனுபவிச்சு இருபிங்கனு தெரில. ஆபீஸ்ல கூட அவளுக்கு பக்கத்துல தான் உக்காந்து இருப்பேன்,எதாவது சொல்லி கொடுக்கும் போது, இல்லனா பேசும் பொது அவா பக்கத்துல நெருங்கி உக்காந்து இருப்பேன், என்னோட கால வச்சு மெதுவா அவளோட தொடைல உரசுவேன், அவளா கால நகத்துற வரைக்கும் என் கால் அவ மேல பட்டுட்டு இருக்கும், இந்த மாதிரி நிறைய தடவ அவல உரசிகிட்டு தான் இருப்பேன், அவளும் பெருசா எந்த எதிர்ப்பும் காட்ட மாட்ட, திவ்யா மனசுல என்ன பத்தி என்ன நினச்சுட்டு இருக்கானு தெளிவா புரிஞ்சுக்க முடியல என்னால.
நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து வெள்ளிகிழமை சாயங்காலம் படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணி இருந்தாங்க. நாங்களும் போயிருந்தோம், சாயங்காலம் படம் பாத்துட்டு ராத்திரி திரும்பி வரும் போது மழை பெய்ய ஆரம்பிடுச்சு, மத்தவங்களாம் வேற வேற இடம் அதனால எல்லாரும் கிளம்பிட்டாங்க, நானும் திவ்யா மட்டும் நடந்து வந்துட்டு இருந்தோம் திவ்யா கிட்ட மட்டும் தான் குடை இருந்துச்சு நான் அவா கூட தனியா ஒரே குடைல நடந்து வந்தேன், மழை வேகமா பெஞ்சனால நனஞ்சுட கூடாதுன்னு ரெண்டு பெரும் நல்லா ஓட்டிகிட்டு இருந்தோம், நான் ஓரமா நின்னு மழை விட்டதுக்கு அப்புறம் போலாம்னு சொன்னேன் அவா இல்ல நேரம் ஆகிடுச்சு சீக்கிரம் போகணும்னு சொல்லி நடந்து வந்தா, மழை கூட சேந்து காத்து அடிச்சதுல ரெண்டு பெரும் கிட்டத்தட்ட மழைல நனஞ்சுட்டோம், நான் இடது கையால குடைய பிடிச்சு இருந்தேன். திவ்யா எனக்கு இடதுப்புறம் நின்னுட்டு இருந்தா, அவா என்ன விட கொஞ்ச உயரம் கம்மி, அவளோட வலது பக்கம் உடம்பு முழுவதும் என்னோட இடதுபக்க உடம்புல உரசிட்டு இருந்துச்சு, நான் இன்னும் நல்ல நெருக்கமா வந்தேன், கொஞ்ச நேரத்துல குடைய என்னோட வலது கைல மாத்தி பிடிச்சேன், இப்போ என்னோட இடது கை அவளோட வலது கைய உரசிட்டு இருந்துச்சு, சாலைய கடக்கும் போது அவா பாதுகாப்புக்கு என்னோட கைய மெதுவா பிடிச்சா நானும் இதான் சரியான நேரம்ன்னு அவளோட கைய இருக்கமா பிடிச்சேன், சாலைய கடந்த அப்புறமும் அவளோட கைய விடவே இல்ல அவளும் விட முயற்சி பண்ணல, நான் நல்லா அவளோட கைய கோர்த்து நடந்து வந்துட்டு இருந்தேன் அப்பபோ அவளோட இடது முலை என்னோட கைல உரசிச்சு, எனக்கு அது பேரின்பத்த கொடுத்துச்சு, நானும் நல்லா அவளோட கைய கட்டி பிடிச்சுட்டு வர மாதிரி அவளோட முலைய முடிஞ்ச அளவுக்கு தடவிகிட்டே வந்தேன், இந்த முறை இயற்கை வந்து எனக்கு இப்படி ஒரு விருந்தளிக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல, பத்து நிமிஷம் இதே மாதிரி நடந்ததுக்கு அப்புறம் அவளோட ஹாஸ்டல் வந்துச்சு அப்புறம் அவளும் சுயநினைவு வந்த மாதிரி என் பிடியிலிருந்து விலகி bye சொல்லிட்டு கிளம்புனா, மழை இன்னும் விடாதனால குடைய நான் ரூம்க்கு எடுத்துட்டு போனேன், ரூமுக்கு போய் சேர்ந்த உடனே என்ன கால் பண்ண சொன்னா.. நானும் ரூம்க்கு வந்த உடனே நடந்தத நினச்சு பார்த்தேன், போன தடவை அவல நெருங்கும் பொது ஒரு பயம், குற்றஉணர்வு மனசுல இருந்துச்சு, ஆனா இந்த தடவை அப்படி எதுவும் இல்ல ரெண்டு பேரும் நல்லா பேசி பழகி முழுசா புரிஞ்சதுக்கு அப்புறம் இயற்கையே இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கு, கண்டிப்பா இந்த தடவை மன்னிப்பு கேட்டு கீழிறங்கி போகவேண்டிய சூழ்நிலை வராது, இத வச்சு அவாகிட்ட நெருங்கி போறதுலதான் திறமை இருக்கு. ரூம் வந்து சேந்துட்டேன்னு சொல்றதுக்காக அவளுக்கு கால் பண்ணேன், எப்பவும் புயல் மாதிரி வேகமா பேச ஆரமிக்குற அவளோட குரல் இம்முறை தென்றல் போல மெதுவாக வீச ஆரமிச்சுது…
குளிர் மழைல நல்லா உடம்பு சூடாக்குற மாதிரி இருந்துச்சு, திவ்யா கூட நடந்து வந்தது. ரூமுக்கு வந்த உடனே அவளுக்கு கால் பண்ணேன், அவளும் தனியா தான் இருந்தா. அவா கிட்ட சாப்டியானு கேட்டு சாதரணமா பேச்ச தொடங்குனேன். அவளும் ரொம்ப மெதுவான குரல்ல பேசிட்டு இருந்தா. கண்டிப்பா இனிக்கு நடந்தது அவளோட மனசுல ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும், தயக்கமே இல்லாம என்னோட கைய பிடிச்சுக்கிட்டு நெருங்கி நடந்து வந்தானா, என் மேல அவளுக்கு ஒரு தனி நம்பிக்கை வந்து இருக்கு, சாதாரணமான நண்பர்கள விட ஒரு படி மேல தான் என்ன அவா வச்சு இருக்கான்னு புரிஞ்சுது. திவ்யா கிட்ட பேசும் போது இன்னிக்கு ஒன்னா நடந்து வந்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குறதா சொன்னேன். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் எனக்கு கிடைச்சது இல்ல.. அந்த மழை உன் கூட நடந்து வந்தது என் வாழ்க்கைல எப்பவும் மறக்க முடியாத நாளா இருக்கும். நான் அப்படியே உருகி உருகி பேசிட்டு இருந்தேன், பதிலுக்கு அவா ஹ்ம்ம் அப்புறம் மட்டும் சொல்லிட்டு இருந்தா. அவா ஒரு வித தயக்கதோடையே பேசிட்டு இருந்தா. அதுக்கு காரணம் 2 வருஷமா ஒருத்தன காதலிச்சுட்டுஇருக்கோம், இப்போ வேற ஒரு பையன் கூட நெருக்கமா இருந்தா பெரிய தப்புன்னு அவளுக்கு தோணும், அந்த தயக்கம் தான் அவளோட உணர்வுகள்ள என்கூட பகிர்ந்துக்க தடுத்துச்சு.
இருந்தாலும் என்கூட பேசாம அவளால இருக்க முடியல, ஒரு சின்ன இடைவெளி ரெண்டு பேருக்கும் உள்ள இருந்துட்டே இருந்துச்சு, இதை உடைச்சா தான் அடுத்த கட்டத்துக்கு இது நகரும்னு எனக்கு புரிஞ்சுது. இன்னிக்கு ராத்திரி தெளிவா பேசி அவல ஒரு வழிக்கு கொண்டு வரணும்னு முடிவு பண்ணேன். நேர்ல பேச தயங்குற விஷயத்தலாம் போன்ல தைரியமா பேசிடலாம், இந்த தைரியத்துல நான் அவா கிட்ட போன்ல ” உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, நீ மட்டும் கம்மிட் ஆகாம இருந்து இருந்தா நான் உன்ன கண்டிப்பா லவ் பண்ணி இருப்பேன்” அப்படின்னு சொன்னேன் அவா இத எதிர்பார்த்து இருக்க மாட்டா, கொஞ்ச கோவமா ” இந்த மாதிரி உளறிட்டு இருக்காத, நீ எனக்கு ஒரு Best Friend அவ்ளோ தான், அதுக்கு மேல எதுவும் நினைச்சுக்காத” அப்படின்னு சொன்னா. நான் ” அதான் நீ ஏற்கனவே காதலிக்கிறியே இதுக்கு மேல என்னால என்ன பண்ண முடியும்? உன்கூட இருக்க மாதிரி கனவு தான் காண முடியும்” அப்படியே கொஞ்ச இறங்கி பேசுனேன். தொடர்ந்து ” உன்ன மாதிரி அழகான பொண்ணுங்கலாம் சீக்கிரமா கம்மிட் ஆகிடீங்கனா என்ன மாதிரி பசங்களா என்ன பண்றது?” அவா இதுக்கு சிரிப்பையே பதிலா தந்தா. பெண்களுக்கு காதலன் மட்டும் தான் அவங்களோட அழகை ரசிக்கணும், வர்ணிக்கனும்னு எந்த வரையறையும் கிடையாது, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி யார் வர்ணிச்சாலும் அத ரசிப்பாங்க.. இப்போ அந்த வழில தான் நான் அவளோட அழகை எப்படி எல்லாம் ரசித்தேன்னு வரிசையா சொல்லிட்டே வந்தேன், அவா வெளிய கொஞ்ச கோவப்படுற மாதிரி காட்டிக்கிட்டாலும், நான் சொல்றத ஆர்வமா கேட்டுட்டு தான் இருந்தா. இப்படியே மணிக்கனுக்குல அவாகிட்ட ஒவ்வொரு விஷயமா சொல்லிட்டு இருந்தேன், அவா கொஞ்ச அதிர்ச்சியா தான் இருந்தா “இவ்வளோ நாள் என்கூட இந்த மாதிரி எண்ணத்துல தான் பழகி இருக்க” அப்படின்னு சொல்லி கோச்சிகிட்ட, அப்புறம் கொஞ்ச நேரத்துல சமாதானம் ஆகிட்டா. அப்படியே முதல் தடவை பஸ்ல நடந்த விஷயத்த பத்தி கேட்டேன், நான் வெளிப்படையா பேசுனேன் “எனக்கு உண்மையிலேயே அப்போ ரொம்ப மூட் ஆகிடுச்சு, என்னால control பண்ணவே முடியல, நீ எப்படி feel பண்ணணு கேட்டேன்” அவா முதல்ல அத பத்தி ஏன் கேக்குற சொல்ல முடியாதுனு சொல்லி மழுப்புனா, நான் விடாம கேட்டேன் அப்புறம் அவளுக்கும் பிடிச்சு இருந்ததுன்னு சொல்லி அமைதியாகிட்ட.. இத பத்தி நாங்க பேசிட்டு இருக்கும் பொது மணி நள்ளிரவு ஒரு மணி இருக்கும், கொஞ்ச கொஞ்சமா எனக்கும் அவளுக்குமான இடைவெளி குறைஞ்சுகிட்டே வந்துச்சு, ஆனா நான் ஒரு விஷயத்துல மட்டும் ரொம்ப தெளிவா இருந்தேன், அவளோட காதல்ல பத்தி பெருசா எதுவும் கேட்டுகல. நான் அவா மேல பைத்தியாம இருக்கேன், என்ன மாதிரி யாரும் உன்ன இந்த அளவுக்கு வெறித்தனமா ரசிச்சு இருக்க மாடங்கனு புரிய வச்சேன், பஸ்ல அவளோட உடம்ப நான் தடவுனது அவளுக்கு பிடிச்சு இருந்துச்சுன்னு எனக்கு அப்பவே தெரியும் இருந்தாலும் இப்போ அவளோட வாயாலேயே சொல்லி இருக்கா. இத நல்ல வாய்ப்பா பயன்படுத்தி அவா கிட்ட இன்னொரு தடவ இந்த மாதிரி நடந்தா எப்படி இருக்கும்னு? கேட்டேன் அதுக்கு செருப்பு பிஞ்சுடும் சொன்னா, நான் ” நீ செருப்பால அடிச்சாலும் சரி, கத்தியால குத்துனாலும் சரி எனக்கு கவலை இல்லை ஆனா நான் முதல்ல பண்ணதுக்கு அப்புறம் நீ என்னவேணும்னாலும் பண்ணிக்கோ, எனக்கு கவலை இல்ல ” அப்படின்னு சொன்னேன், அவா சிரிச்சுகிட்டே நீ ரொம்ப அதிகமா ஆசைபடுற போய் தூங்கு, நேரம் அதிகமாகிடுச்சு இதுக்கு மேல உன்கிட்ட பேசுறது சரி இல்லை bye னு சொல்லிட்டா. நானும் அவாகிட்ட “எனக்கு இன்னொரு வாய்ப்பு தரேன்னு சொல்லு நான் தூங்க போறேன்” அப்படின்னு சொன்னேன், அவா நீ தூங்காம கூட இரு நான் போன்ன கட் பண்ண போறேன் சொன்னா, நானும் Good Night சொல்லிட்டு கனவுல நீ வந்து என்ன எதுவும் பண்ணிடாதனு சொல்லி போன் வச்சுட்டு தூங்குனேன், நான் என்னோட விருப்பத்தை அவளுக்கு தெரியபடுத்திட்டேன். இனிமேல் அவளோட கைல தான் இருக்கு. ஏற்கனவே ஒருத்தன காதலிக்கிறோம் இது தப்புன்னு நினச்சு ஒதுங்கி போவாளா இல்ல காதலன் சென்னைல இருக்கான் நாம ஹைதராபாத்ல இருக்கோம் இங்க என்ன நடக்குத்துனு அவனுக்கு தெரிய போறது இல்ல அப்படின்னு நினைச்சு நெருங்கி வர போலா?
Hits: 15716