=

என் மனைவி, பலமுறை என் நண்பனிடம் படுத்து இருக்கின்றாளா? – Tamil Kamakathaikal

.. இதனால், அவள் மறு மாதமே கர்ப்பம் அடைந்துவிட்டாள். அவள் கர்ப்பத்துக்கு காரணம் நானா, அல்லது என் நண்பனா என்று எங்களுக்கு தெரியவில்லை. எப்படியோ என் நண்பனுக்கு இருந்த பொட்டை பயல் என்ற கெட்ட பெயர் நீங்கியது. முதல் மனைவி வேண்டும் என்றே கெட்ட பெயர் உண்டாகி விட்டாள் என்று எல்லோரும் பேசிகொண்டார்கள். நடந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். கதை இத்துடன் முடியவில்லை. அடுத்தவன் பொண்டாட்டியை ஓக்க ஆசைபடுவன் நிலை என்ன ஆகும் என்று எனக்கு பின்னால்தான் புரிந்தது.

சில மாதங்கள் கழித்து எனக்கும் திருமணம் ஆனது. எங்கள் வீட்டில் சொத்துக்கு ஆசைப்பட்டு எனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை என் தலையில் கட்டிவிட்டார்கள். எனது மனைவி நிறம் சற்று குறைவு, பார்ப்பதற்கு பழைய நடிகை சரிதா போலவே கும்மென்று இருப்பாள். அத்துடன் பார்ப்பதற்கு சற்று ஆண்மை தோற்றத்துடன் இருப்பதால் எனக்கு அவளை பிடிக்கவில்லை. ஆனால் எனது பெற்றோர்கள் சொல்லை மறுக்கமுடியாமல் திருமணம் செய்துகொண்டேன். முதலிரவு வேண்டா வெறுப்பாகத்தான் நடந்து முடிந்தது. பிடிக்காத மனைவி என்பதால், எனக்கு சரியாகவே விறைக்கவில்லை. இருட்டில் கட்டிலில் என் மனைவி கூச்சத்துடன் புடவையை தூக்கி பிடித்து காலை விரிக்க, நான் முத்தமிடாமல், முலைகளை கசக்காமல், கொஞ்சும் மொழி பேசாமல், முழு உடைகளுடன் என் மனைவியை ஏனோதானோ என்று என் மனைவியை ஒரு முறை மட்டும் ஓத்து முடித்தேன்.

இது ஒரு சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்துவிட்டது. நான் பேசாமல் ஒரு பக்கம் தூங்க, என் மனைவி மறுபக்கம் திரும்பி தூங்க அதன் பின் மறந்தும் கூட நான் மனைவியை தொடவில்லை.

எனக்கு நினைவெல்லாம் ரஞ்சிதாவின் அழகு உடம்பே மனதில் நின்றது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும்போளுதேல்லாம், நான் ரஞ்சிதாவை நினைத்துக்கொண்டே ஓப்பேன். கடனே என்று பழகுவது என் மனைவிக்கும் வருத்தம்தான். அவள் என்னை கவரும் விதத்தில் கவர்ச்சியாக எல்லாம் உடை அணிந்துதான் பார்க்கிறாள். ஆனால் என்ன செய்தாலும் அவளை பார்த்தாள் எனக்கு நினைப்பு வருவதில்லை. மெல்ல மெல்ல எனக்கும் அவளுக்கும் உடல் ரீதியான தொடர்பு குறைந்துகொண்டே வந்தது. இளம் மனைவியை இப்படி பட்டினி போடுவது பாவம் என்று எனக்கு தெரிந்தது. ஆனாலும் ரஞ்சிதாவின் மேல் இருந்த மோகத்தால், எனக்கு என் மனைவியை கண்டால் பிடிக்கவில்லை.

ஒரு நாள் என் மனைவிக்கு, நான் ரஞ்சிதாவை ஓத்து வருவது தெரிந்து பயங்கர சண்டையாகிவிட்டது. ரஞ்சிதாவுடன் இனி நான் பேச கூடாது, பழக கூடாது என்று என்னை எச்சரித்து பார்த்தாள். நான் ஆம்பிள்ளை சிங்கம்டி, நான் அப்படிதான் அவளிடம் போவேன், உன்னால் இதை சகித்துக்கொண்டு என்னுடன் குடும்பம் நடத்த முடிந்தால் இரு, இல்லை என்றால் டைவோர்ஸ் வாங்கி கொண்டு போய் சேர் என்று நான் மிரட்டவும் அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தாள், பின் என்னை திருத்த முடியாது என்று அடங்கிவிட்டாள்.

வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் எப்பொழுதும் நானும் என் நண்பனும் எனது வீட்டில் மது அருந்திகொண்டு, சீட்டு விளையாடி பொழுது போக்குவோம். நங்கள் கொறிப்பதற்கு, எங்களுக்கு வேண்டிய சைடு டிஸ் அயிட்டங்கள் வகை வகையாக என் மனைவி வந்து கொடுப்பாள். முதலில் என் மனைவியிடம் கூச்சத்துடன் பழகிய என் நண்பன் போக்கில் நாளடைவில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. சீட்டு சரி பார்க்கும் சாக்கில் திருட்டுத்தனமாக என் மனைவியை சைட் அடிப்பதை நான் கண்டு பிடித்தேன்.
குறிப்பாக, நாங்கள் சீட்டுகளில் குறியாக இருக்கும்பொழுது, அவன் கண்கள் என் மனைவியின் முலைகள் மேல் அடிக்கடி மேய்வதை நான் பார்த்தேன். அவள் திரும்பி நடந்து செல்லும்பொழுது எல்லாம் அவள் பின்பக்கங்களை வெறியுடன் பார்ப்பான். அப்பொழுதெல்லாம் அவன் தடி விரைத்து பாண்டை கிழிப்பது போல புடைத்துக்கொண்டு இருப்பதையும் நான் பார்த்தேன். கருமி எது செய்தாலும் அவன் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தான். இன்னைக்கு உங்க டிரஸ் சூப்பர், பார்த்தா சும்மா தேவதை போல ஜோளிக்கிறீங்க என்று அநியாயத்துக்கு என் மனைவியை புகழ்ந்து தள்ள, கருமிக்கு குசி தாளாமல் வெக்கத்துடன் உள்ளே சென்றுவிடுவாள்.

See also  அவள் : ரெண்டு தடவை ஒத்தாச்சு. இன்னும் ஒரு தடவை பண்ணி விட்டு போங்க - Tamil Kamakathaikal

Hits: 6236

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!