=

அப்பா வேற ஊர்ல இல்லை – Tamil Kamakathaikal

Tamil Kamakathaikal – என்னுடைய வகுப்பறையில் இருந்து எல்லோரும் கும்பலாக வெளியே வந்தோம். நான் கூட்டத்தில் இருந்து பிரிந்து, லானில் நடந்து கல்லூரி கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அக்கா அவளுடைய தோழியோடு எதிரே வருவது தெரிந்தது. என்னை பார்த்ததும் புன்னகைத்தாள். “என்னடா, அதுக்குள்ளே கெளம்பிட்ட?” “ஆஃப்டர்நூன் க்ளாஸ்லாம் கேன்சல் ஆயிருச்சுக்கா. அதான் கெளம்பிட்டோம்” “ம்ம்ம்ம். ரெண்டு நாள் லீவு. ஜாலிதான்” “ஆமாம்” “ஒழுங்கா வீட்டுக்கு போ. எங்கயும் போயி ஊர் சுத்திக்கிட்டு இருக்காத. சரியா?” “இல்லைக்கா. வேற எங்கயும் போகலை. வீட்டுக்குத்தான் போறேன். நீ வர லேட்டாகுமா?” “எங்களுக்கு மூணு பீரியடும் இருக்கு. லேட்டாகும்” “சரிக்கா. நான் கெளம்புறேன்” நான் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். கல்லூரி கேட்டை விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாப்பை அடைந்தேன். 12B பஸ் வருகிறதா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தேன். பஸ் வருவதற்குள் என்னைப் பற்றி சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். என் பெயர் அசோக். நான் இப்போது பேசிவிட்டு வந்தது என்னுடைய அக்கா அனுசுயாவிடம். நாங்கள் இருவரும் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் இந்த கலைக்கல்லூரியில் படிக்கிறோம். நான் இரண்டாமாண்டு. அக்கா மூன்றாமாண்டு. எங்கள் வீடு வடபழனியில். வீட்டில் எங்களை தவிர, அப்பாவும் அம்மாவும். அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக இருக்கிறார். பெரிய சொத்து சுகம் எதுவுமில்லை என்றாலும் ஓரளவு வசதியான குடும்பம்தான். சொந்த வீடு இருக்கிறது. சரி. பஸ் வருகிறது. நான் கிளம்புகிறேன். என்னைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டீர்களா? பஸ் நான் எதிர்பார்த்ததை விட கும்பலாக வந்தது. வழக்கம் போல ஸ்டாப்பை விட்டு தூரமாய் போய் நின்று கொண்டது. பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் பஸ்ஸை நோக்கி ஓடவும், நானும் அவர்கள் பின்னால் ஓடினேன். அவசரத்தில் எனக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த ஆட்டோவை நான் கவனிக்கவில்லை. அந்த ஆட்டோ சரக்கென்று எனக்கு முன்னால் குறுக்கே பாய்ந்த போதுதான் கவனித்தேன். அதிர்ந்தேன். பதறிப்போய் ஆட்டோ மேல் இடித்து விடக்கூடாது என்று என் வேகத்தை கட்டுப் படுத்தி விலகினேன். ஸ்டாப்…… ஸ்டாப்…… ஸ்டாப்…… ஸ்டாப்…… 12B படத்துல வர்ற மாதிரியே இந்த எடத்துல இருந்து கதை ரெண்டு ட்ராக்ல போகப் போகுது. நம்ம ஹீரோ 12B பஸ்ஸை புடிச்சுட்டா என்ன நடக்கும்? இல்லை மிஸ் பண்ணிட்டா என்ன நடக்கும்னு ரெண்டு கதையா சொல்லப் போறேன். அந்த படத்துல செஞ்ச மாதிரி உங்களை ரொம்ப குழப்பாம, கதையை தனித்தனியா சொல்லப் போறேன். முதல்ல……… பஸ்ஸை மிஸ் பண்ணிவிட்டால்….. ஆட்டோவை இடித்து விடக்கூடாது என்ற எனது முயற்சி தோல்வியில் முடிந்தது. படாரென்று ஆட்டோ என் தோள் மீது மோத நான் தடுமாறிப் போனேன். கால்கள் பின்னிக் கொள்ள, அருகில் இருந்த போஸ்ட் கம்பத்தில் டமாலென்று மோதினேன். தலையில் விழுந்தது அடி. நல்ல வலுவான அடி. எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே நிலைகுலைந்து மயங்கி சரிந்……….. என் முகத்தில் நீர் தெளிக்கப்பட விழித்துக் கொண்டேன். கண்கள் திறந்ததும் அக்கா பார்வையில் பட்டாள். கைகளில் வாட்டர் கேன் வைத்து இருந்தாள். அவள் முகம் லேசாக கலவரமாய் இருந்தது. “அசோக்… அசோக்….” எனது பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள். நான் கண்களை திறந்ததும் அவள் முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி. “அசோக்… இப்ப எப்படிடா இருக்கு?” “பரவாயில்லைக்கா” நான் எழுந்து கொண்டேன். பஸ் ஸ்டாப்பில் எல்லோரும் என்னை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். “ஏண்டா, அந்த பஸ் போனா அடுத்த பஸ். எதுக்குடா இப்படி அவசரமா ஓடுன? ரேவதி வந்து சொன்னதும் பதறிப் போய் ஓடி வந்தேன். ரெம்ப நேரமா உனக்கு மயக்கம் தெளியலைன்னதும் எனக்கு பயமாயிருச்சு” “ஆட்டோக்காரன் குறுக்க வந்துட்டான்க்கா. நான் கவனிக்கலை. இந்த லேம்ப் போஸ்ட் வேற, இங்க கொண்டு வந்து வச்சுருக்கான்” நான் தலையை தொட்டு பார்த்தேன். நெற்றி நன்றாக வீங்கியிருந்தது. வலித்தது. வலது கை விண் விண்ணென்று தெறித்தது. வலது கை எலும்பே உடைந்து விட்டது போல ஒரு உணர்வு. சட்டை எல்லாம் புழுதி அப்பி அசிங்கமாய் இருந்தது. இடுப்புக்கு அருகில் ஒரு கிழிசல் வேறு. ஒரு பைத்தியக்காரன் ரேஞ்சில் இருந்தேன். மிக அவமானமாய் உணர்ந்தேன். “சரி. வா. உடனே ஏதாவது ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்” “ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு? எனக்கு ஒண்ணும் இல்லைக்கா” “என்னடா வெளையாடுறியா? தலையில அடி பட்டுருக்கு. மயங்குனவன் அஞ்சு நிமிஷமா எந்திரிக்கலை. வா. முதல்ல போய் எதுவும் பிரச்னை இல்லையேன்னு டெஸ்ட் பண்ணிரலாம்” “நீ” “நான் ஆஃப் டே லீவ் போட்டுட்டேன். வா. ஆட்டோ………” அக்கா சொல்லிவிட்டு ரோட்டில் போய்க்கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தினாள். இருவரும் ஏறிக் கொண்டோம். இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஒரு க்ளினிக்கில் ஆட்டோ நின்றுகொள்ள இறங்கிக் கொண்டோம். “அப்பா வேற ஊர்ல இல்லை. இல்லைன்னா அப்பாவையாவது வர சொல்லி இருக்கலாம்” “ப்ளீஸ்க்கா. அப்பாவுக்கெல்லாம் தெரிய வேணாம்க்கா” அக்கா என்னை முறைத்தாள். நான் மறுபடியும் “ப்ளீஸ்க்கா” என, “சரி. உள்ள வா. டெஸ்ட் பண்ணி எதுவும் பிரச்னை இல்லைன்னு சொல்லிட்டா, நான் அப்பாகிட்ட சொல்லலை” அந்த டாக்டர் ஏதேதோ டெஸ்ட் எல்லாம் செய்யச் சொன்னார். எல்லாம் பார்த்து விட்டு எதுவும் பிரச்னை இல்லை என்றார். வீக்கத்திற்கு தடவ ஆயின்மென்ட் எழுதித் தந்தார். கடைசியாக ஊசி போடுவதற்கு என் பேண்டை இறக்கி விடச் சொன்னார். எனக்கு அக்கா முன்னால் என்னுடைய புட்டத்தை காட்ட வெட்கமாய் இருந்தது. தயங்கினேன். கையில் போடச் சொன்னேன். அவர் இடுப்பில்தான் போடவேண்டும் என்று சொன்னார். வேறு வழியில்லாமல் என்னுடய பேண்டை இறக்கி விட்டேன். அக்காவாவது அவளாக எழுந்து வெளியே செல்வாள் என்று எதிர்பார்த்தேன். அவள் அங்கேயே உட்கார்ந்து இருந்தாள். நறுக்கென்று ஒரு ஊசியை அந்த டாக்டர் போட்டார். ரொம்ப வலித்தது. “அப்படியே கொஞ்ச நேரம் நல்லா தேச்சு விடும்மா” என்றார் டாக்டர் என் அக்காவிடம். ஐயயோ ! என்ன இது, இந்த ஆள் என் அக்காவிடம் போய் என் புட்டத்தை தடவ சொல்கிறார். நான் “வேணாம். சா..” என்று சொல்லி முடிக்கும் முன்னே அக்காவின் கை என் புட்டத்தில் படர்ந்து இருந்தது. ஊசி போட்ட இடத்தில் கைவைத்து சரசரவென்று தேய்த்து விட்டாள். அக்காவின் பட்டுக்கை அழுத்தி தேய்த்ததில் எனது புட்டத்தில் அனல் பறந்தது. எனக்கு கூச்சமாக இருந்தாலும் சுகமாக இருந்தது. ஊசி போட்ட வலியும் குறைந்தது. ஆனாலும் விடாமல் என் அக்கா என் புட்டத்தை தேய்த்துக் கொண்டே இருந்தாள். நான் தினமும் உடற்பயிற்சி செய்பவன். என்னுடைய் உடல் தசைகள் எல்லாம் முறுக்கேறி கும்மென்று இருக்கும். என்னுடைய புட்டங்கள் நன்றாக வீங்கி, கச்சிதமாய் கல்லு போல இருக்கும். நிறைய பெண்கள் என் புட்ட அழகை ரசிப்பது எனக்கு தெரியும். அவ்வளவு கவர்ச்சியான ஆண்மை புட்டங்கள் எனக்கு. அக்காவுக்கும் என்னுடைய புட்ட அழகு பிடித்து இருக்க வேண்டும். அதனால்தான் நெடுநேரம் என் புட்டத்தை தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தாள். ஒருவழியாய் “போதும்க்கா, விடு” என்று நான் இரண்டு மூன்று முறை சொன்னதும் அக்கா தேய்ப்பதை நிறுத்தி விட்டு கையை எடுத்துக் கொண்டாள். நான் அக்காவை நிமிர்ந்து கூர்மையாய் பார்த்தேன். அவள் தலையை குனிந்து கொண்டாள்.

See also  உன் புண்டையை விரிக்கின்றேன் - Tamil Kamakathaikal

Hits: 16644

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!