=

நக்குடா – Tamil Sex Story

Tamil Sex Story கல்லூரியிலிருந்து வேகமாக திரும்பி வந்தேன். மனதிற்குள் ஒரு சந்தோசம் கலந்த பரபரப்பு. இன்று வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். இரவு முழுவதும் எந்த தொந்தரவும் இருக்காது. இப்படி ஒரு நாள் கிடைப்பது எவ்வளவு அரிய விசயம். வீட்டிற்குள் நுழைந்த உடனே உடையெல்லாம் களைய மின்விசிறியிலிருந்து வந்த குளிர் காற்று சில்லென்று மேனி முழுவதும் பட்டது. உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டேன். நிலைக் கண்ணாடியில் என் பிம்பம் பிறந்த மேனியாக. வீட்டில் இருப்பது இது தான் முதல் முறை. என் நீண்ட நாள் கணவு இன்று நிறைவேறப் போகிறது. கண்ணாடியில் என் 36C முலைகள் என்னைப் பார்த்து முறைத்தன.

இரண்டும் கொஞ்சம் கூட சரியாமல் கச்சிதமாக நிமிர்ந்து நிற்கின்ற அழகே தனிதான். என்ன ஒரு விறைப்பு. காம்புகள் இந்த அளவுக்கு விடைத்து நிற்பதை இப்போது தான் பார்க்கிறேன். மென்மையான சதைக் கோளத்தை இரண்டாகப் பிளந்து மார்பில் ஒட்டி வைத்து அதற்கு திருகுக் குமிழ் வைத்தது போல இருக்கும் என் முலைகளைக் கண்டு எனக்குப் பெருமையாகவே இருந்தது. மனதிற்குள் பக்கத்து வீட்டு ராஜு வந்தான். சென்ற ஞாயிற்றுகிழமை எதார்த்தமாக மாடியில் நின்று கொண்டிருந்த போதுதான் அதைப் பார்த்தேன். புதிதாக திருமனமான ராஜ் தன் மனைவியுடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, அவளைக் கட்டிப் பிடித்தபடி மாடிப் படியிலிருந்து வந்தான். அவளின் முந்தானை கூடா லேசாக விலகி கசங்கியிருந்தது.

என்னைப் பார்த்துவிடுவார்களோ என்று காயப் போட்டிருந்த துணிக் கூட்டத்தில் மறைந்தேன். ”ஐயோ விடுங்க. என்ன இது. இருட்ட இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. பத்து மணிக்கெல்லாம் படுத்திடலாம். அதுக்குள்ள என்ன அவசரம்” என்றாள் அவன் மனைவி. “அதெல்லாம் முடியாது. இன்னைக்கு சண்டே. வழக்கப்படி இன்னேரம் ரெண்டு தடவை செஞ்சிருக்கனும். வீட்ல கூட்டம் அதிகமா இருக்குன்னு இதையெல்லாம் ஒத்திப் போட முடியாது. எல்லாரும் டி.வி.ல பிஸி. இங்க யாரும் வரமாட்டாங்க. வா, அந்த வாட்டர் டேங்க்குக்கு அடியில போயிடலாம். ஒரு பிரச்சினையும் இல்ல. மறைவான இடம் அதுதான்” என்று சொல்லிக்கொண்டே ராஜ் அவளின் முலைகளைப் பிசைந்தான். அவளுக்கு சூடேறியதோ இல்லையோ எனக்கு ஏறிவிட்டது. ’காமம்னா என்ன. அதை எப்படி அனுவிப்பார்கள்.Tamil Sex Story

அதில் என்னென்ன சுகம் இருக்கும். எத்தனை வகைகள் இருக்கும்’ இதெல்லாம் எனக்கு அத்துப்படி. அய்யோ! அவசரப் படாதீங்க. நீங்க நினைக்கிறா மாதிரி இல்லை. எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான்.எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டேன். ஒரு முத்தம் கூட இதுவரைக்கும் யாரும் கொடுத்தது கிடையாது. கைப் படாத ரோஜாவா அப்படியே தான் இருக்கேன். அங்கே அவனும் அவளும் தண்ணீர் டேங்க்கின் கீழே போய் விட்டார்கள். துணியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக்கொண்டே அவர்களை முழுதாகப் பார்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டேன். அவள் காய்ந்து கொண்டிருந்த ஒரு ஜமக்காலத்தை எடுத்து தரையில் விரித்துவிட்டு மல்லார்ந்து படுக்க, அவன் அவள் மீது தாவினான். முந்தானை முழுவதுமாக விலக்கிவிட்டிருந்தாள்.

See also  என்னிடம் சிக்கிய ஷீலா ஆண்டி - Tamil Kamakathaikal

காலையில் செய்திருந்த அலங்காரம் கலையாமல் அவளிடம் அப்படியே இருந்தது. இதழின் சிவப்பு லிப்ஸ்டிக்காகத் தான் இருக்கும். அதைப் பார்க்க எனக்கே ஆசையாக இருக்கும் போது அவன் விடுவானா. இதழ்களைக் கவ்விச் சுவைத்தான். அவன் முதுகில் அவள் கைகள் இறுக ஆரம்பித்தன. அவன் குண்டிகளைத் தடவினாள். காமத்திலும் ஒரு அவசரம் அவர்களிடம் இருந்தது. வாய்க்குள் இதழ் தேனை உறிஞ்சிக்கொண்டே பாலையும் ருசிப்பதற்காக அவளின் முலை ஒன்றைப் பிடித்துக் கசக்கினான். அவள் முனக முடியாமல் உடலை வளைத்தாள். ஜாக்கெட்டின் ஊக்குகள் ஒவ்வொன்றாக அவசரத்துடன் கழட்டினாள். பிராவை அப்படியே மேலே தூக்கிவிட, அம்மாடியோ, என்ன முலை அது,

என்னை போலவே அவளுக்கும் முலைகள் இரண்டும் குத்திட்டு நின்றன. ஆசையாக அவன் தடவினான். அவளோ அவசரம் தாங்காமல் அவன் கையை முலையில் வைத்து அழுத்திப் பிசைந்தாள். ராஜின் வாய் முலைக்குப் போக, அவளின் கை அவன் லுங்கியை பின்னால் ஏற்றிவிட்டு தொடைக்கு நடுவில் போனது. எனக்கு உடலெங்கும் ஜ(ஜெ)ன்னி வந்தது போல அனல் பறந்தது. கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தன. காம்பைச் சுற்றி நக்கியவன் அதை நுனிப் பல்லால் கடித்தான். இன்னொரு முலையைக் கசக்கினான். என்னால் முடியவில்லை. அந்த முலைகள் என்னுடையதாக இருக்கக் கூடாதா என்று ஏங்க ஆரம்பித்தேன். அவன் கையாக நினைத்துக் கொண்டு என் முலைகளை நானே நைட்டியோடு பிசைய ஆரம்பித்தேன்.
அவன் கொஞ்சம் அவள் பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க, அடக்கடவுளே! நான் ஒரு முழுச் சுன்னியை அதுவும் ஒரு பெண்ணின் கையில் கிடந்து முழு விறைப்பில் துடிக்கும் சுன்னியை நேராகப் பார்க்கிறேன். தொடைகளை இறுக்கி என் புண்டையை சமாதானம் செய்யப் பார்த்தேன். அங்கே அவளின் புடவையும் பாவாடையும் முழுதாக மேலேறிக்கொண்டது. கதையில் வருவது போல நாக்கு போட்டு நக்குவானோ. காம வெறியுடன் என் ஆவலும் அதிகமானது. லேசாக இருட்டவும் ஆரம்பித்துவிட்டது.
“சீக்கிரம் நக்குடா.. ம்ம் சீக்கிரம் நக்குடா” இங்கிருந்தே டெலிபதியில் அவனுக்கு கட்டளை போட்டேன். என் டெலிபதி அவள் மையலில் கிடக்கும் அவனிடம் வேலை செய்யவில்லை. புண்டை மேட்டைத்தடவினான். கருப்பாக இருந்ததிலேருந்தே அவள் முடிவளர்த்து வைத்திருக்கிறாள் என்று புரிந்தது. அவன் சுன்னியை அவள் படாத பாடு படுத்தினாள். முன்தோலை வழித்தாள். அம்மம்மா… என்ன ஒரு சிவப்பு.

கருப்புத் தோலுக்குள் இப்படிச் சிவந்து கிடக்கும் சுன்னி என் வாய்க்குள் எச்சிலையும், புண்டைக்குள் காம ரசத்தையும் ஊற வைத்தது. அவன் புண்டைக்குள் விரலை வைத்து நோண்டினான். பருப்பைத் தான் நிமிண்டுகிறான் என்பது அவளின் முகம் போன போக்கிலேயே புரிந்தது. அவள் சுன்னியை இழுத்தாள். அவன் முகத்திலும் காமத்தின் கொடூரம். முன்னேறி சுன்னியை அவள் வாய்க்குள் தினித்தான். இந்த ஆண்கள் எல்லாருமே ஏன் இப்படி சுயநலக் காரர்களாக இருக்கிறார்கள்.Tamil Sex Story

அவள் புண்டையை கொஞ்சம் நக்காமல் இவன் மட்டும் சுன்னியை ஊம்பச் சொல்கிறானே என்று அவன் மீது கோபம் வந்தது. அவள் ஆசையுடன் முழுச் சுன்னியையும் வாயில் விட்டு ஊம்பினாள் எனக்கும் சுன்னியின் முழுப் பாகமும் தெரிந்தது. அவள் ஊம்ப ஊம்ப விதைக் கொட்டை கீழுதட்டில் இடித்தது. சுன்னியை வெளியில் எடுத்தான். வாயில் ஊறியிருந்த எச்சிலை அவள் விழுங்குவது தெரிந்தது. நானும் எச்சிலை விழுங்கினேன். வெளியே வந்த சுன்னி எச்சிலில் நனைந்திருந்தது. ம்ம்ம்ம் உள்ளே விட ’கொழ கொழ’ப்புக்காக ஊம்பச் சொல்லியிருக்கலாம்.சுன்னியை புண்டை மேட்டில் வைத்து தேய்த்தான். மெல்ல அழுத்தினான். அவளின் முகபாவம் போல் நான் இதுவரை பார்த்தது இல்லை. காமத்தின் சுகம் இந்த அளவுக்கா இருக்கும்! என்று எனக்கு வியப்பாக இருந்தது.

See also  மார்வாடி பொண்ணுக்கு பிள்ளை வேணுமாம் - Tamil Kamakathaikal

சுன்னி உள்ளே போய்விட அவளே குண்டியைத் தூக்கி குத்தாட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். புண்டைக்குள் அவன் சுன்னி போய்விட்டு வரும் அழகே தனிதான். மெல்ல மெல்ல குத்திக் கொண்டிருந்தவன், இப்போது வேகத்தைக் கூட்டினான். அவள் தரையில் ஊன்றியிருந்த கைகளை இவளும் பிடித்துக்கொண்டு இறுக்கினாள். tamil sex stories கண்டிப்பாக நகம் பட்டிருக்கும். எரிச்சலை தாங்கிக்கொண்டு எப்படி அசராமல் ஓக்கிறான். என் புண்டையில் நீர் கசியவது எனக்குத் தெரிந்தது. முலைக் காம்பை பிடித்துக் கிள்ளினேன். வலிக்கவில்லை. இன்னும் சுகமாக இருந்தது. பார்வையை விலக்காமல் பார்த்தேன். இருட்டியதால் சுன்னி சரியாகத் தெரியவில்லை. அசைவுகள் அப்பட்டமாகத் தெரிந்தன. திடீரென்று அவள் குண்டியை மேலே தூக்கியபடியே அவனை இறுக்கினாள். ஓஹோ இது தான் பெண்ணின் உச்சகட்டமோ. அவள் உடல் வில்லாக வளைந்தது. அவனும் அப்படியே சுன்னியை வைத்து அழுத்திக்கொண்டு அவள் மீது படுத்தான். அவன் குண்டிகள் மட்டும் மூன்று நான்கு முறை இணைந்து விறைத்தது. இவனும் தண்ணி விட்டிருப்பான் என்று நினைத்தேன். இருவரும் அப்படியே கிடந்தார்கள். அம்மா கீழே கத்தும் சத்தம் கேட்கவே, துணிகளைக் கூட எடுக்காமல் ஒடியதை ராஜ் திரும்பிப் பார்த்துவிட்டான்.
அன்றிலிருந்து ராஜ் என் தூக்கத்தை தொலைத்துவிட்டான். பக்கத்து வீட்டில் இப்படி ஒரு சுன்னி இருந்தும் எவ்வளவு கஷ்டப் படவேண்டியிருக்கிறது. எப்படியும் ’அதை’ புண்டைக்குள் விட்டே ஆகவேண்டும் என்ற வெறி எனக்குள் வளர ஆரம்பித்தது. நினைவுகளில் என் புண்டையும் பிசு பிசுத்துப் போனது. மெல்ல புண்டை மேட்டைத் தடவிக் கொண்டேன்.

கொஞ்சம் பொறு செல்லமே என்று அதற்கு சமாதானம் கூறினேன். நேராக அடுக்களைக்குப் போக, அங்கே ஹாட் பேக்கில் இரவு உணவை தயாராக வைத்து விட்டுப் போயிருந்தாள் அம்மா. அப்பாடி இந்த வேலையும் மிச்சம் என்று நிம்மதியுடன், கொல்லைக் கதவை திறந்து வைத்தேன். குளிர் காற்று என் உடலைத் துளைத்தது. முலைகளோடு உடலில் இருந்த பூனை முடிகளும் நட்டுக்கொண்டன. நேரம் நெருங்குகிறது. வரப்போகும் சுகத்தை நினைத்து எழும் காமக் கிளர்ச்சியின் சுகமே அலாதி தான். சோஃபாவில் சென்று அமர்ந்தேன். டி.வி. பார்க்க கூட மனது வரவில்லை.

உடலெங்கும் ஒரு இணம் புரியாத நடுக்கம். கிளர்ச்சி. கண்களை மூடிக்கொண்டேன். இப்படி முழு நிர்வாணமாக இருக்கும் போது ராஜ் என்னை எப்படிச் செய்வான். கதைகளில் படித்த காம காட்சிகளில் ராஜை நிறுத்தினேன். நான் இப்படி நிர்வாணமாக இருப்பதைக் கண்டால் அவனும் உடைகளைக் களைந்துவிடுவானோ. என் மேல் அப்படியே சாய்வான். என் உதடுகளைச் கவ்விச் சுவைப்பான். கண்டிப்பாக அவன் வாயில் நாக்கை விட்டுச் சுழற்ற வேண்டும். எச்சிலின் சுவை எப்படி இருக்கும் என்று முதல் முறையே பார்க்கவேண்டும்.

See also  இன்ப விளையாட்டில் கசங்கி கிடந்த சொகுசான படுக்கை - Tamil Kamakathaikal tamil sex stories

tamil sex stories நினைக்க நினைக்க என் முலைகள் விறைத்து வலிக்க ஆரம்பித்தன. கையால் முலையைக் கசக்கிக்கொள்கிறேன். மீண்டும் ராஜ், அவன் காம்புகளைக் கடித்தால் வலிக்குமா. கடிக்கவேண்டும் கடித்துச் சப்பினாள் தான் இந்த முலைகள் அடங்கும். அவன் சுன்னி துடிக்குமே. அதைக் கையில் பிடித்து அவள் ஆட்டியது போலவே என்னையும் ஆட்டச் சொல்வானோ. புண்டைக்குள் புது ரசம் ஊறியது. ம்ம்ம்ஹும் நீண்ட நேரம் தாங்க முடியாது. உடனே சுன்னியை வைத்து ஓக்கவேண்டும்.

கதையில் வருவதைப் போல வாழ்க்கையில் நடக்காது போலிருக்கிறதே. உணர்ச்சிகள் என்னை வாட்டி வதைத்தன. ‘ராஜ் ..ம்ம்ம் சுன்னியை விடு ராஜ் என்று அவனை அவசரப் படுத்தவேண்டும். சுன்னியை உணர்ச்சி மொட்டில் கொஞ்சம் தடவச் சொல்லி, மெல்ல மெல்ல உள்ளே விடவேண்டும். வலிக்குமா.. வலி உயிர் போகுமாமே. கொஞ்சம் எண்ணெய் தடவி விட்டால் அப்புறம் பிரச்சினை இருக்காது. மெல்ல மெல்ல, லேசாக உள்ளே விட்ட, பின் வெளியெ எடுத்து. மீண்டும் உள்ளே விட்டு. அப்படித்தான் செய்ய வேண்டும். பாதி உள்ளே போனதும், வெளியே எடுக்க வேண்டும். கொஞ்ச நேரம் பருப்பில் தேய்த்து உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். ம்ம்ம்ம் ராஜ் ..ம்ம்ம் .. குத்து .. ஒரே குத்தாக குத்தி உள்ளே விட்டுவிடு .. என்னால் இனி பொறுக்க முடியாது … ம்ம்ம். வலித்தாலும் பரவாயில்லை.. ம்ம் குத்து ராஜ் .. ம்ம்ம்ம்ம்ம்… ”அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ…. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் க்கும்” ……..’ப்ளக்”……… என் புண்டை கிழிந்துவிட்டது. எனக்கு மூச்சு வாங்கியது. வலி உயிர் போவது போல இருக்கிறது. இருந்தாலும். எண்ணெய் தடவி புண்டைக்குள் விட்ட வாழைப்பழத்தை அப்படியே வைத்து அழுத்திக்கொண்டேன்.
கொஞ்சம் வலி குறைய, மெல்ல ஆட்டினேன். ஆஹா என்ன சுகம். ராஜின் சுன்னியைப் போலவே இந்த வாழப் பழமும் புண்டைக்குள் போவது எத்தனை சுகம். வேகமாகக் குத்தினேன். முலையிலிருந்த கை பருப்புக்குப் போனது. இரண்டு உணர்ச்சி உறுப்புகளும் தாக்கப்பட்டது. நரம்புகள் புடைக்கின்றன. ”ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” பழத்தை அப்படியே புண்டைக்குள் அழுத்திக் கொள்ள, குபு குபுவென்று காமரசம் பொங்கி வழிந்தது. ஒரு நிமிடம் தலை சுற்றியது. ஆஹா.. என்ன ஒரு சுகம்.

இத்தனை நாள் இப்படிச் செய்யாமல் காலத்தை விரயம் செய்துவிட்டேனே. பழத்தை வெளியே எடுத்தேன். ரத்தம் வழிந்திருந்தது. கீழே சோஃபாவிலும் ரத்தம் கொட்டிக்கிடந்தது. அய்யோ! கடவுளே! என் புண்டை கிழிந்து போய்விட்டதே. எனக்கு கல்யாணம் ஆகி, வரும் கனவன் முதலிரவில் புண்டை கிழிந்து ரத்தம் வரவில்லையென்று என் மீது சந்தேகப் பட்டால் என் வாழ்க்கை என்ன ஆவது. இப்படி அடுத்த வீட்டு ராஜை நினைத்துக் கொண்டு வாழப்பழத்தை விட்டுத்தான் புண்டை கிழிந்தது என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா?Tamil Sex Story

Hits: 6228

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!