=

நேரம் நீண்ட புணர்வு – Tamil sex story

Tamil sex story

லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேஷன் உயர் நிலைப் பள்ளி .. காலை மணி 10. தலைமை ஆசிரியர் அறையே களேபரமாகக் கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது. அன்று பள்ளியின் இன்ஸ்பெக்ஷனுக்காக டிஸ்ட்ரிக் எஜூகேஷன் ஆஃபீசர் (DEO) – மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் வருவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் சற்றே பரபரப்புடனும் ஓரளவுக்கு ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ள மனநிலையில் இருந்தார். அரசு தரப்பில் இருந்து வரும் ஆய்வாளர் தனது பள்ளிக்கூடத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டி அவைகளை நீக்க உதவி செய்வார் என்று அவர் நினைத்தார். இரண்டு மூத்த ஆசிரியர்களுடன் கலந்துரையாடி ஆய்வாளர் வரும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். தனியார் பள்ளியானதால் அரசு தரப்பில் இருந்து வருபவர்கள் வெகு கண்டிப்புடனும் சற்று ‘இறுக்க’மாகவும் இருக்கக் கூடும் என்பதையும் யோசித்து எப்படி எல்லாம் வரக்கூடிய பிரச்சினைகளைக் கையாளலாம் என்பதையும் அவர்கள் ஆழமாக ஆலோசித்தவண்ணம் இருந்தனர்.

இருபது இருபத்தைந்து கி.மீ. தொலைவில் இருந்த மாவட்ட கல்வி ஆய்வாளர் அலுவலகம் – முன்னால் பலகையில் “மேல்வத்தூர் பாஸ்கரன்” என்று வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. மணி அடிக்கவும் ப்யூன் கோபாலன் அவர் முன்பு வந்து மரியாதையுடன் “என்ன சார்” என்று கேட்க, தான் இன்ஸ்பெக்ஷனுக்காக போவதால் பள்ளியைப் பற்றி ஏதாவது ரிப்பொர்ட் இருக்கிறதா என்று க்ளார்க்கை அழைக்கச் சொன்னார் பாஸ்கரன். கோபாலன் க்ளார்க்-இடம் “மேப்பா சார் (அவரைச் சுருக்கமாக குறிப்பிடும் பெயர்) கூப்பிடுகிறார்” என்று என்றதும் க்ளார்க்கும் அவரது கோப்பில் இருந்த மொட்டைக் கடிதங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மா.க.ஆ. மேப்பா-விடம் கொடுத்தார். அவரும் கோப்புகளை எடுத்துக் கொண்டு ஜீப்பில் பள்ளிக் கூடத்தை நோக்கி விரைந்தார்.

பள்ளிக்கூடத்தை அடைந்தது தலைமை ஆசிரியர் புன்முறுவலுடன் அவரை வரவேற்றார். சற்றே கடுகடுப்புடன் பாஸ்கரன் அவரை நோக்கி “முன்பெல்லாம் 8 மணி நேரம் இன்ஸ்பெக்ஷனுக்காக செலவிடுவேன்.. இப்போது அலுவலகத்தில் பயங்கர வேலை அதனால் அரை மணிநேரம் தான்” என அங்கலாய்த்துக் கொள்ள தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் “பரவாயில்லை சார்.. நாம் போய் வகுப்புகளுக்குச் சென்று பார்க்கலாம்” என்று அழைப்பு விடுத்தார். பாஸ்கரன் விடு விடு என்று நடந்து ஐந்து நிமிடத்தில் பல வகுப்புக்களையும் தாண்டி நடந்தார்.. அவரது பார்வை படித்துக் கொண்டிருந்த சில மாணவிகளின் சீருடையை மீறிக் கொண்டு திமிறிக் கொண்டிருந்த அங்க லாவண்யங்களை கூர்மையாக அளந்து பார்த்ததை தலைமை ஆசிரியரால் புரிந்து கொள்ள முடிந்தது. இவர் சற்று ‘சபலிஸ்ட்’ என்பதைப் புரிந்து கொண்ட ராஜலிங்கம் ‘எப்படி இவரைச் சமாளிப்பது? இவர் மோசமான ரிப்போர்ட் கொடுத்து விட்டால் பள்ளியையே பூட்ட வேண்டியிருக்கும்.. அதனால் கவனமாகச் செயல்பட வேண்டும்’ என்று மனதுக்குள் யோசித்த்துக் கொண்டிருந்தார்.

See also  மாமியாரை மயக்கிய மாதவன் - Tamil Kamakathaikal - Tamil Sex Stories

வேகமாக நடந்த பாஸ்கரனின் செயல்கள் அவருக்கு வியப்பை மூட்டின. பள்ளிக் கூடத்தின் தோட்டத்தில் இருந்த செடிகளை ஒரு ஸ்கேல்-ஆல் அளந்து ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக் கொண்டார். புல் வெளியைப் பார்த்து ‘ஏன் புல் வளர்ந்திருக்கிறது?” என்று கோபமாகக் கேட்டார். ராஜலிங்கம் ‘புல் வெளியைக் கவனமாகப் பராமரித்து வளர்க்கிறோம் அய்யா..! பசுமைக்காக’ என்று விளக்க ஆய்வாளர் அதைக் காதில் போட்டதாகவே தெரியவில்லை. மதிய உணவுத் திட்டத்துக்காக வைத்திருந்த இரண்டு முட்டைகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டார். ‘போதும்.. இனி உங்கள் அறைக்குப் போகலாம்’ என்றவுடன் தலைமை ஆசிரியர் அசந்து விட்டார். அதற்குள் இன்ஸ்பெக்ஷன் முடிந்து விட்டதா? ஒரு வகுப்புக்குள் கூட போக வில்லையே என்று நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டே தனது அறைக்குள் சென்றவுடன், மேல்வத்தூர் பாஸ்கரன் அவரிடம் கண்டிப்புடன் “மிஸ்டர் ராஜலிங்கம்.. உங்க பள்ளி ரொம்ப மோசம்.. அதனால் பள்ளிக்கூடத்தைப் பூட்டிவிட நான் பரிந்துரை செய்யப் போகிறேன்” என்றவுடன் ராஜலிங்கம் அதிர்ந்து விட்டார்.

“என்ன காரணம் அய்யா?? நாங்கள் கல்வித்துறை வகுத்துள்ள நியதிகளின் படிதானே பள்ளியை நடத்துகிறோம்??” என்று வினவ பாஸ்கரனது பதில் ஸ்கூலையே “அதிருதில்லே…!” என்று அதிர வைத்தது. ‘பள்ளிக்குள் அரசு அனுமதி இல்லாமல் அநாவசியமாக பல் இடங்களிலும் புல் வளர்ந்திருக்கிறது… செடிகள் உயரம் 10 அங்குலம் 12 அங்குலம் தான் இருக்கிறது.. விதிமுறைப்படி செடிகளின் உயரம் 18 அங்குலம் இருக்க வேண்டும்’ என்று கண்டிப்பாகக் கூறினார். இதற்கெல்லாம் மகுடம் வைத்த மாதிரி தனது கையில் இருந்த முட்டைகளைக் காண்பித்து இதென்ன முட்டை வெள்ளை நிறமாக இருக்கிறது என்று கேட்டார். அதற்கு பக்கத்தில் இருந்த உதவி ஆசிரியர் “கோழி முட்டை வெள்ளையாகத்தானே இருக்கும்?’ என்று கேட்டார். உடனே மேப்பா கோபத்தின் உச்சக் கட்டத்திற்கே சென்று “நீ என்ன வக்கீலா??” என்று ஏசத் தொடங்கி விட்டார். தலைமை ஆசிரியர் சமாதானம் செய்ய முயன்றும் அவர் ‘என் வீட்டில் கோழி இடும் முட்டை பழுப்பு நிறமாக இருக்கும்’ என வீம்புப் பிடிவாதம் பிடித்தார். ‘அய்யா உங்கள் வீட்டுக் கோழி நாட்டுக் கோழியாக இருக்கும்.. இது கோழிப் பண்ணையில் இருந்து வாங்குவது’ என்று விளக்கினாலும் அது மேப்பாவுக்கு விளங்கவில்லை. அவர் பாட்டுக்கு அதுக்கு அனுமதி இல்லை இதுக்கு அனுமதி இல்லை என்று பல பக்கங்கள் பேப்பரில் குறித்து வைத்திருந்தார். இதற்கு மேல் மொட்டைக் கடிதங்கள் வேறு. எவனோ ஒருத்தனுக்கு தோட்டக் காரன் வேலை பள்ளியில் கொடுக்கவில்லை என்ற கடுப்பில் தோட்டத்தைப் பற்றி ரிப்பொர்ட் செய்திருக்கிறான் போலும் அசடன்!

See also  student - teacher - Tamil kamakathaikal

கல்வித் துறைக்கும் சம்பந்தம் இல்லாத விஷயங்களை இணைக்கும் இது என்ன வேடிக்கை என்று நினைத்தவாறு பக்கத்தில் இருந்த அரசு கல்வித்துறை ‘கையேடு’ புத்தகத்தை எடுத்து காண்பித்தார். ‘அய்யா..! நீங்கள் சொன்னதுபோல் ஒரு விதிமுறையும் இல்லை. வேண்டுமானால் இந்தப் புத்தகத்தில் கூறியிருப்பதை வாசிப்போம்’ என்று கூற, மா.க.ஆ. விசித்திரமாக அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். வருடங்களுக்கு முன்னால் வேலையில் சேர்ந்தபோது வாசித்தது மங்கலாக ஞாபகம் இருக்கிறது. இத்தனை வருடங்களில் என்னன்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று கூட பாஸ்கரனுக்குத் தெரியாது. சமாளித்தவாறு ‘எல்லா விஷயங்களிலும் என்னென்ன எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் வாசித்துக் கொண்டிருக்க டைம் கிடையாது. நாங்கள் ஆய்வாளர் எல்லாம் தன்னிச்சைப்படிதான் நடந்து கொள்வோம்’ எனக் கூற தலைமை ஆசிரியர் ராஜலிங்கத்துக்கு இவரிடம் பேசி பயன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, ‘இவரை ஆஃபீஸ் ரூமுக்கு அனுப்பினால்தான் புண்ணியம்.. இல்லையென்றால் ஒன்றும் நடக்காது’ என்று தீர்மானித்தார்.

ஆஃபீஸ் ரூம் என்றவுடன் ‘சிவாஜி’ படம் பலருக்கும் ஞாபகம் வரலாம். அதே தான். பள்ளியின் நிர்வாகத்தின் ஒரு கொள்கை.. அந்தப் “பழமொழி”ப்படி ‘ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறப்பது.. பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறப்பது’ என்பதே’. பலரையும் அந்த அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று அவரவர் ‘தேவை’க்கேற்ப செய்து கொடுப்பது.. சிலருக்கு பணம்.. சிலருக்கு சம்மானங்கள்..சிலருக்கு சில சலுகைகள்.. ஒருவருக்கு சிவாஜி பாஸ் செய்த மாதிரி ‘அடி’கூட கொடுத்து காரியத்தைச் சாதிக்க வேண்டியிருந்தது. நம்ம கதாநாயகன் பாஸ்கரன். எந்த வழிக்கு வளைவார் என்று யோசிக்க சற்று அவகாசம் தேவையாக இருந்தது.

ராஜலிங்கம் ஆய்வாளரிடம் ‘கொஞ்சம் உதவி தலைமை ஆசிரியர் காசிநாதனிடம் பேசிக் கொண்டிருங்கள் அய்யா… நான் உங்கள் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண்கிறேன்’ என்று அவர் கூற அவரது மூத்த சக ஆசிரியருக்கு புரிந்து விட்டது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நமட்டுப் புன்னகையுடன்கூற ராஜலிங்கம் வெளியே சென்றார். காசிநாதன் மேப்பாவை புகழத் தொடங்கி விட்டார்.. அவருக்கு அது கை வந்த கலை.. “பாஸ்கரன் சார் ..உங்களை குறித்துதான் மாவட்டமே பேசிக்கொண்டிருக்கிறது… உங்கள் கண்டிப்பும் நேர்மையும் அதிரடி நடவடிக்கையும்..உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே..” அது இது எனப் புகழ பாஸ்கரனுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆர்வத்துடன் கோபம் தணிய தன்னப் பற்றி புகழாரம் பாடுவடைக் கேட்பதில் லயித்து விட்டார்.

தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். வந்திருப்பவர் என்னதான் கோமாளித்தனமாக நடந்து கொண்டாலும் ஒரு மூத்த அரசு ஊழியர்.. நேர்மையானவர் எனவே கேள்விப்பட்டிருக்கிறார். எனவே ‘சம்திங்’ சம்மானம் போன்றவை லாயக்குப்படாது. கொஞ்சம் ரிஸ்கிகூட. அடிதடியும் இவரிடத்தில் உதவாது.
அவர் கொஞ்சம் சபலிஸ்ட் என்பதால் ‘பாப்பா’வைக் களத்தில் இறங்கச் செய்வதே உசிதம் என்று அதிரடி வேகத்தில் முடிவுசெய்து, 9-A வகுப்பு டீச்சரை ஆஃபீஸ் ரூமுக்கு வரச்சொல்ல உதவியாளருக்கு பணிப்பித்து அவரும் அதே அறைக்கு விரைந்தார்.

See also  அம்மா.... அப்பா....தங்கை...- காம கதைகள் - Tamil Kamakathaikal

ஒன்பதாம் வகுப்பு “அ” பிரிவின் ஆசிரியை “பாவனா பாலன்” – பெங்களூர் தக்காளிபோல தக தக என்று சிவந்த மேனி.. உப்பிய கன்னம்.. அதைவிட உப்பிய மாருதிகார் ஹெட்லைட்ஸ் மாதிரி சேலம் மாங்கனி மார்பகங்கள்.. பின்னழகு சொல்லவே வேண்டாம் தர்பூசணிகள் தோற்று விடும். பா.பா. டீச்சர் என்று சுருக்கமாக அழைக்கப் பட்டது நாளடைவில் ‘பாப்பா டீச்சர்’ என்று எல்லோருமே செல்லமாக அழைக்கத் தொடங்கினர். படிப்பிப்பதில் திறமை அதிகம். கணவன் பாலன் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்வதால்.. அவ்வப்போது அவளைப் பற்றி சில கிசு கிசுக்கள் உண்டு. மிகவும் ரகசியமான ஓர் உண்மை தலை மறைவாக நடந்துவருவது யாருக்கும் தெரியாது. ஹெட்மாஸ்டர் ராஜலிங்கம் அவளது காம சேவைக்கு உட்பட்டவர் என்பதுதான் அது. அதைவிட ராஜலிங்கத்தின் ராஜ நாகம் அவளை கவர்ந்திருந்தது என்பதும் உண்மை. அவ்வப்போது அதன் விஷம் இறங்க அவள் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வாள். தன்னுடன் நெருக்கமாக இருந்ததால் பள்ளிக்கூடத்தின் நன்மைக்காக அவள் நிச்சயம் உதவுவாள் என்பது தலைமை ஆசிரியரின் நம்பிக்கை.

Hits: 8553

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!