=

சாமியாரின் காமவெறி-Tamil Kamakathaikal – tamil sex story

tamil sex story ஏய்.. சாப்பிட போகலாம் எழுந்திரிடி…! என்ற கீர்த்தனாவின் குரலை கேட்டு மூழ்கியிருந்த வேலையிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தேன். அவள் சாப்பாட்டு கேரியருடன் நிற்பதை பார்த்து மணி ஒன்றாகிவிட்டதா….? என்றபடி திறந்திருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக கணினியில் மூட, ”வேலைக்குள் நுழைந்துவிட்டால் உனக்குதான் உலகமே மறந்துவிடுமே..!tamil sex story

என்றவாறு என் நாற்காலிக்கு பின்னால் உள்ள கப்போர்டை திறந்து என் கேரியரையும் எடுக்க பின் இருவரும் லன்ச் ரூமை நோக்கி நடந்தோம். முன்னால் நடந்த அவளின் உடல் அசைவை பார்த்ததும் மனம் தானாக ரசிக்க தொடங்கியது. என்னைவிட ஒருவயது மட்டுமே குறைவான கீர்த்தனா அழகில் சிற்பம் போன்றவள். சுருள் கூந்தலும் ரோஜாபூவை ஒத்த இதழ்களும், சிரிக்கும் போது பளீரென

ப்ரகாசிக்கும் பற்களும், வழு வழுவென தந்தம் போன்ற மூக்கும், நீள்வட்ட முகமும், அதில் படபடக்கும் கறிய கண்களும், சற்று உயரமான அவள் உடலின் அகன்ற தோள்களும், பார்க்கும் எந்த கண்களையும் சுண்டி இழுக்கும் எடுப்பான முலைகளும் என சொல்லிகொண்டே போகலாம். வேலையில் சேர்ந்து இவளை முதன் முறையாய் பார்க்கும் வரை நான் தான் அழகி என்ற ஒரு இறுமாப்பு மனதின் ஓரத்தில் இருந்தது என்னவோ உண்மைதான்.
அதனால் ஆபீஸில் இருந்தவர்கள் இவளிடம் அதிகமாய் ஜொள் விடுவது எனக்கொன்றும் வியப்பளிக்கவில்லை. பணியில் சேர்ந்ததும் வேலை சம்மந்தமாக அவ்வப்போது வரும் பல சந்தேகங்களை என்னிடம் அடிக்கடி வந்து கேட்க நானும் பொறுமையாக விளக்கமளிக்க இருவரும் நெருங்கிய தோழிகளானோம்.

இத்தனை அழகிருந்தும் செவ்வாய் தோஷம் என ஜாதகம் சரியாக அமையாததால் திருமணம் கூடிவராமல் மிகவும் கஷ்டபட்டு கொண்டிருந்தாள். பெற்றோர்களோ இவளுக்கு பின்னால் இருக்கும் பெண்ணை நினைத்து எப்படிபட்ட மாப்பிள்ளையாயிருந்தாலும் முடித்துவிட முனைந்துகொண்டிருந்ததுதான் இவளுக்கு மிகவும் வேதனையளித்தது.
அவளுக்கு அப்படியென்றால் எனக்கோ திருமணமாகியதால் வேதனையில் இருந்தேன். பெண்பார்க்கும் போதே என் மாமியாரின் சிடு சிடு மூஞ்சியை பார்த்து பயந்து போய் அம்மாவிடம் கூற அதேல்லாம் ஒன்றுமில்லை நீயாக கற்பனையை வளர்த்துகொள்ளாதே…! என அடக்கிவிட்டாள். திருமணமாகி ஒரு மாதத்திற்கு பின் சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் குறைகண்டு பிடிக்கதொடங்கினாள். ” வேலைக்கு போகிறோம் என்கிற திமிரு உனக்கு……!

என எதற்கெடுத்தாலும் குத்தி காட்டி திட்டுவாள். ஆனால் சம்பளத்தைமட்டும் குரங்கு திண்பண்டத்தை பிடுங்கி செல்வது போல் பிடுங்கிகொள்வாள். இதையெல்லாம் நான் பெரியதாய் எடுத்துகொள்வதுமில்லை வருத்தப்பட்டதுமில்லை,
ஆனால் இரண்டு வருடங்களாய் இன்னும் குழந்தையில்லை என்பதால் இப்போது அவள் விஷ்வரூபம் எடுத்து ராட்ஷசி போல் ஆடுவதை என்னால் தாங்கிகொள்ளமுடியவில்லை. கணவரோ முதலில் ஏனோதானோவென என்பக்கம் இருந்தவர் இப்போது முழுமையாய் அம்மாவின் பக்கம் பேசுவது மிகவும் வேதனையாய் இருந்தது.

சாப்பிட்டதும் இருவரும் அலுவலகத்தின் பின்னால் உள்ள மரத்தடிக்கு வந்து அமர்ந்தோம். இதுவரை ஆபீஸ் விஷயங்களை பற்றி பேசிய நாங்கள் இப்போது தனிமைக்கு வந்ததால் அவளிடம் சரி நேற்று வந்த மாப்பிள்ளை எப்படி…? என கேட்டேன்.
ஊம்….! கல்யாணராமன் கமலஹாசன் மாதிரி இருந்தான்…..! அதாவது பரவாயில்லை மனிதனுக்கு இரண்டாவது கல்யாணம் என தோன்றுகிறது ஏனென்றால் வயது நாற்பது இருக்கும்…..!
என் நிலையை பார்த்தும் நீ திருந்தவில்லையா…..? புற அழகை பார்க்காதேடி….. நல்லகுணம் இருக்கானு பாரு அதுதான் சந்தோஷமான வாழ்க்கை..!

See also  விரக தாபம் தீர்த்த விக்ரம் - Tamil Kamakathaikal

tamil sex story
நான் ஒன்னும் அதுக்காகவெல்லாம் மறுக்கவில்லை…இத்தனை வயதிலும் வேலைக்கும் போகாமல் சொந்தமாய் தொழிலும் செய்யாமல் …..ரிட்டையர்ட் ஆன பிறகும் வேலைக்கு போய் வரும் அப்பாவின் சம்பளத்தில் வாழ்கிறான். ”ஏன் வேலைக்கு போகவில்லைனு நான் கேட்டதற்கு அதான் நீ வேலைக்கு போறயல்ல”னு ஏதோ கல்யாணம் ஆகிவிட்டதுபோல் சொல்றான்.
”என்ன செய்யறது…. இந்த செவ்வாய் தோஷம் உச்சிக்கும் கொண்டுபோகும் சில சமயம் பாதாளத்திற்கும் கொண்டுபோகும்னு சொன்னது சரிதான் …!” என அங்கலாய்த்தேன்.tamil sex story
அதெல்லாம் ஒன்றுமில்லை இதெல்லாம் நாமா நமக்கு விதிச்சிகிட்ட விலங்கு நினைக்கிறேன். நல்ல மாப்பிள்ளை வந்தபோதெல்லாம் வெட்கத்தை விட்டு நானே அப்பவிடம் எப்படியெல்லாம் கெஞ்சியிருப்பேன்….அதுமட்டுமா மாப்பிள்ளை வீட்டுகாரங்களே பலமுறை வந்து தோஷமெல்லாம் ஒன்னும் பாக்காதீங்க அதுக்கு பரிகாரம் பண்ணிக்கலாம்…பெண்ணை மகனுக்கு ரொம்ப பிடித்துவிட்டது …சரினு சொல்லுங்க…!” என்று கேட்டபோது எப்படியெல்லாம் விரட்டியடித்தார் என்றாள்.
“ஏய்….! அந்த சுகுமாரை வைத்துதானே பேசுகிறாய்…! ”உண்மையாலுமே நல்ல வரன்தான் !
ஊம்…. பேசி என்ன பண்ணறது அவருக்குதான் இப்ப கல்யாணமாகி ஆறு மாதமாகிறதே…! சரி விடு உன் ஹிட்லர் என்ன சொல்கிறாள்…?
ஆமா…உன் பேச்சை கேட்டுகிட்டு அவளிடம் அவருக்கு மெடிக்கல் செக்கப் பண்ணி பாக்கலாமேனு போனவாரம் சொன்னதுதான் இப்ப உச்சகட்டத்துல ஆடுரா….! தன் மகனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்கபோறதா குண்டை தூக்கி போடுகிறாள். என்ன செய்யறதுனு எனக்கு ஒன்றும் புறியவில்லை.

உன்னை மாதிரி ஒரு ஸாப்ட் கேரக்டர் உள்ள பெண்ணை நான் பாத்ததேயில்லை….! உன் மாமியா எதை திட்டினாலும் தலையை குனிந்துகொண்டு நீ நிக்கறதுதான் பெரிய தப்பே கவலையே படாதே உன்னை மீறி ஒன்றும் அவர்களால் செய்யமுடியாது.
அதுக்கில்லை அவர் இப்போதெல்லாம் என்னுடன் சரியாய் பேசுவதுகூட இல்லை. மூனு நாலு மாசம் பாப்போம் இல்லைனா வேற கல்யாணம் பண்ணிகிறேன் என்று அம்மாவிடம் சொல்வதை நானே காதால் கேட்டேன்.
சிறிது நேரம் யோசித்தவள் பின் சங்கீதா எனக்கு ஒரு ஐடியா …!
என்ன…?
நாளை நாம் ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்று உனக்கு டெஸ்ட் பண்ணிவரலாம், அதன் பின் மற்றதை பேசலாம் என்றாள். அதே சமயம் நேரமாகிவிடவே இருவரும் பணியிடத்திற்கு கிளம்பினோம்.
அடுத்த நாள் ஹாஸ்பிடல் சென்று செக்கப் செய்துகொள்ள ரிசல்ட் இரண்டு நாளைக்கு பின் வந்து வாங்கிகொள்ள சொன்னார்கள். அதன்பின் இருவரும் காலியாய் வந்த பஸ்ஸை பிடித்து அலுவலகத்திற்கு பயணித்தோம்.
நான் பொதுவான விஷயங்களை பற்றி பேசிவர அவள் அன்றைய செய்தித்தாளை படித்தபடி வந்தாள். எனக்கு எரிச்சல் வர …இந்தமாதிரி பஸ்ஸில் ஏறிய பின் படிப்பது துளியும் பிடிக்கவில்லை என்றவாரு பேப்பரை பிடுங்க
ஏய்….

See also  வீட்டு ஓனரின் மனைவி-Tamil Kamakathaikal tamil sex stories

இருடி சங்கீதா உனக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கு பார் என்றபடி அதை காட்டினாள்.
அதுவொரு விளம்பர செய்தி….உங்களுக்கு தொழிலில் அடிமேல் அடியா…வியாபாரத்தில் நஷ்ட்டமா…புதுவீட்டில் எப்போதும் சண்டையா நிம்மதியின்றி தவிக்கிறீர்களா…… தீராத நோயால் அவதிபடுகிறீர்களா….. திருமணம் கூடிவரவில்லையா…..குழந்தை பாக்கியம் இன்றி தவிக்கிறீர்களா…..என மேலும் சிலவற்றை குறிப்பிட்டு…….இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிரீர்களா…. ….உடன் ஸ்வாமிகளை அணுகி ஆசிபெற்று தகுந்த பரிகாரம் செய்துகொள்ளுங்கள்…. அடுத்த இருபது நாளில் பலனை காணலாம் என அச்சிட்டிருந்தார்கள்.
… வரும்போது உங்கள் ஜாதகத்தை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டு கீழே அர்த்தானந்தா ஸவாமிகள் என்று முகவரி தரப்பட்டு இருந்தது.
என்னடி நீயா இதை நம்புகிறவள்…?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஜாதகம் என் வாழ்க்கையை மிகவும் பாதித்ததால்தான் விரக்தியில் அப்படி சொன்னேன்.
இதெல்லாம் ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையோ என தோன்றுகிறது….!

என சொல்லிவிட்டு ரிசல்ட் எப்படி வருமோனு மனம் திக் திக் என அடித்துகொள்கிறது என்றேன்.
கவலைபடாதே நல்லபடியாதான் வரும்…! அப்படியே நெகட்டிவா வந்தாலும் அதற்கென வைத்தியம் இருக்கிறது என்றாள்.
இருவரும் அலுவலகத்தை அடைந்து வேலை பார்க்க தொடங்கினோம். என்றைக்கும் இல்லாமல் என் மனம் இன்று ஏனோ வேலையில் லயிக்காமல் அந்த செய்தியை சுற்றி சுற்றியே வந்தது. ஒருமுறை பரிகாரமும்தான் செய்து பார்கலாமா…? tamil sex storyஎவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனம் என்ற குரங்கு இதுபோன்ற விஷயங்களில் ஏன் இப்படி நம்பிக்கை கொள்கிறது என தெரியவில்லை…! இறுதியில் அதையும்தான் செய்து பார்த்துவிடுவது என்ற எண்ணம் வலுத்துவிட, கீர்த்தனாவின் டேபிலுக்கு சென்றேன். என்னை பார்த்துமே
” பரிகாரம் செய்யவது என முடிவுசெய்துவிட்டாய்… அதுதானே…! என்றாள் மெதுவாக
எப்படி தெரிந்துகொண்டாய்…?

உன்னோட தோழி எனக்கு தெரியாதா…!
சரி பேப்பரை கொடு முகவரி வேண்டும் …!
இரு….. என பேப்பரை எடுத்து கொடுக்க, முகவரியை நன்றாக பார்த்தேன். என்னடி செங்கல்பட்டுக்கு பக்கத்தில் இருக்கும் போலிருக்கு. சரி நீயும் நாளைக்கு லீவுபோட்டுவிட்டு என்னுடன் வாயேன் உன் செவ்வாய் தோஷத்திற்கும் பரிகாரம் பண்ணிக்கலாம் என்றேன். சிறிது யோசித்தவள் பின்
இதுவும் நல்ல யோசனைதான் ….! சுகுமாரின் அம்மா கூறியதிலிருந்து எனக்கும் அப்படியொரு எண்ணம் கொஞ்சம் இருக்கிறது…….! என்றாள்tamil sex story
அடுத்தநாள் இருவரும் அலுவலகம் செல்வதாய் வீட்டில் கூறிவிட்டு அர்த்தானந்தா ஸவாமிகளின் குடிலை நோக்கி பயணித்தோம். அது மெயின் ரோட்டிலிருந்து உள்ளே இரண்டு மைல் தள்ளி தனியாக இருக்க, அங்கே செல்வதற்கு அதிக சிரமம் இருக்கவில்லை காரணம் சிலர் சென்று வந்துகொண்டிருந்தனர். அதன் அமைப்பு ஏதோ சோலைபோல் இருக்க சுற்றிலும் மிக உயர்ந்த காம்பவுண்ட் சுவர் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருந்தது.
உள்ளே சிறு குடில்களுக்கு இடையே சற்று பெறிய குடில் நடுவே இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பு அறை போல் இருந்த அதில், பலரும் அமர்ந்திருக்க, இத்தனை பேரா தினம் வருகிறார்கள் என இருவரும் வியந்துபோனோம். சிறிது நேரத்தில் நெற்றிமுழுவதும் திருநீரும், தலையில் குடுமியும், இடுப்பில் வெள்ளை வேட்டிமட்டும் கட்டிகொண்டு கழுத்தில் நீளமான பூனூலோடு இளம் சாமியார்அருகே வந்து ”என்ன காரியமாய் ஸ்வாமிகளை தரிசிக்க வந்துள்ளீர்கள்….?

See also  செக்ஸ்ஸியான உடம்பு - tamil sex story

என கனிவான குரலில் கேட்டார். எப்படி இதை அவரிடம் கூறுவது என நான் தயங்க, கீர்த்தனா படபட வென மெல்லிய குரலில் கூறினாள்.
உங்கள் ஜாதகங்களை கொண்டுவந்துள்ளீர்களா…? என கேட்டு வாங்கியவர்
”அம்மா நீங்கள் இப்படி அமர்ந்திருங்கள் …….ஜாதகங்களை கணித்து ஸ்வாமிகளின் பாதங்களில் வைக்கிறேன் பின்னர் அவரே உங்களை அழைப்பார்….அம்மா ..! தாங்கள் இருவரும் தனித்தனியாக தரிசிக்கவிரும்புகிறீர்களா…? என்றார். இல்லை…! சேர்ந்தே பார்க்கிறோம் ….! என்றோம். பின் எங்கள் ஜாதகங்களை ஏதோ ஸ்லோகம் சொல்லியபடி தன் முகத்தருகே கும்பிடுவதுபோல் செய்துவிட்டு எடுத்துசென்றார்.
இருவரும் மீண்டும் அமர்ந்து காத்திருக்க தொடங்கினோம். பக்கத்தில் நிர்வாக அலுவலகம் என்ற பலகை மாட்டியிருக்க உள்ளே ஒரு பெண்ணும் வயதான ஒருவரும் கணினியோடு வேலைபார்த்தனர். அதைகண்ட கீர்த்தனா இங்கபாருடி ஸ்வாமிகள் கணினியெல்லாம் வைத்திருக்கிறார்…..அப்புறம் இங்க இருக்கிற யாருக்கும் தோஷமே இருக்காதுனு நினைக்கிறேன்….! என சொல்லியபடி சிரிக்க, ஏய் …! பேசாமல் இருக்கமாட்ட என அடக்கினேன்.
tamil sex story

குடில் மரத்தாலும் ஓலையாலும் வேய்ந்தவைகளானாலும் விலையுர்ந்தவை என தெறிந்தது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து பெறிய குடிலுக்கு அகலமான மொசைக் பாதை இருக்க மேலே மட்டும் கூரை அமைத்திருந்தார்கள். குடிலை சுற்றி மரங்களும், புல்வெளியும் அதில் மலர்செடிகள் நிறைந்து நந்தவனம் போல் மிகவும் ரம்மியமாய் இருந்தது. அதனால் வந்த குளிர்ந்த காற்று அந்த வெய்யில் காலத்தில் உடலுக்கு இதமாய் இருக்க இருவரும் அதை ரசித்துகொண்டிருந்தோம்.
அடுத்த ஒரு மணிநேரம் கழித்து அதே இளம் சாமியார் மீண்டும் வந்து எங்களை உள்ளே அழைத்துபோனார். நடைபாதையை கடந்து உள்ளே சென்றதும் வெளியே இருந்து பார்த்ததைவிட குடில் பெரியதாகதான் இருந்தது. நறுமணம் நாசியில் நுழைந்து இனம்புரியாத உணர்வை உடலிலும் மனதிலும் உண்டுபண்ணியது. சிறு சிறு ரூம்கள் போல் இருக்க சிலவற்றில் விஷ்னு மற்றும் அம்மன் சிலைகளை ப்ரதிஷ்டை செய்திருந்தார்கள். குடிலின் மையத்தில் இருந்த அந்த பெரிய அறைக்குள் நுழைய அங்கு மின்விளக்குகள் ஏதுமின்றி குத்து விளக்குகள் மட்டுமே இருக்க அரையிருட்டாய் இருந்தது. நடுவேயிருந்த மேடையில் அர்த்தானந்தா ஸ்வாமிகள் அமர்ந்திருந்தார்.
முதலில் கண்களுக்கு எதுவும் சரியாய் புலப்பாடாமல் இருக்க சற்று நேரத்தில் மெல்ல தெரிய தொடங்கியது. ”குழந்தைகளே இப்படி அமருங்கள் …! என ஸ்வாமிகள் இதமாய் அழைத்து தனக்கு எதிரே அமர வைத்தார். tamil sex story

Hits: 18277

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!