=

ஒவ்வொரு குத்துக்கும் – Tamil Kamakathaikal

 

Tamil Kamakathaikal “கொடுத்து வைச்சவண்டா!” தனராஜ் மகனைப் பார்த்துக் கண்சிமிட்டினார். “மூணு நாள் ஹோட்டல்லே சாப்பிடப்போறே! தண்ணியடிக்கப்போறே! ஜாலியா இருக்கப்போறே! என் தலையெழுத்தைப் பாரேன்! உங்கம்மாவோட தூரத்துச் சொந்தக்காரங்க ஊருக்குப் போயி துக்கம் விசாரிச்சிட்டிருக்கப்போறேன்.” ”நல்லாச் சொல்லிக் கொடுங்க புள்ளைக்கு!” கணவரைக் கடிந்து கொண்டாள் வனஜா. “இத பார்றா ராஜேஷ், தப்பித்தவறி தண்ணி கிண்ணியடிச்சேன்னு தெரிஞ்சுது, உன்கூட பேசக்கூட மாட்டேன்.” ராஜேஷ் சலிப்புடன் கூறினான். “அய்யோ அம்மா! நீ திரும்பி வர்ற வரைக்கும் நான் கற்போட இருப்பேன் போதுமா? பதினெட்டு வயசாச்சும்மா எனக்கு. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். முதல்லே கிளம்புங்க ரெண்டு பேரும்.”

”இத பாருடா, பாலை வீணாக்காதே! நாங்க வர்ற வரைக்கும் எக்ஸ்ட்ரா பாலை பக்கத்து வீட்டு ஷைலஜா மாமிட்டே கொடுத்திரு! உனக்கு ஒரு பாக்கெட் போதும். சரியா?”

அப்பாவும் அம்மாவும் ஆட்டோவில் ஏறும்வரைக்கும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிச் சலிப்பூட்டினாலும், ஆட்டோ தெருமுனையில் திரும்பியதும் முதல்முறையாக வீட்டில் தனியாக இருக்கப்போகிறோம் என்று உறைத்ததும் கொஞ்சம் ஏக்கமும் ஏற்படத்தான் செய்தது ராஜேஷுக்கு.

ஷைலஜா மாமி! வீட்டுக்குள் நுழையும்போது பக்கத்து வீட்டுக் கதவைப் பார்த்ததும் ராஜேஷுக்கு ஞாபகம் வந்து, சட்டென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. என்னைப் போன்ற பதினெட்டு வயதான பயல்களெல்லாம் இளம்பெண்களின் மார்புகளையும், புட்டங்களையும், தொடைகளையும் பற்றி எண்ணி ஏங்குகிறபோது எனக்கு மட்டும் ஏன் நாற்பத்தைந்து வயதான ஷைலஜாவைப் பற்றிய சிந்தனையே அடிக்கடி வருகிறது?

அவளைப் பார்க்கும்போதெல்லாம் ராஜேஷ் ஒரு இனம்புரியாத உணர்ச்சிக்கு உள்ளாகி, பெண்ணைப் போல முகம் சிவந்தான். அவளைக் கடக்க நேரிட்டபோதெல்லாம் அவனது தொடைகளுக்கு மத்தியில் ஒரு அலாதி இம்சை ஏற்பட்டது. காலையில் அவள் வாசலில் காய்கறி வாங்குகிறபோதும், அலுவலகத்துக்குச் சிங்காரித்துக் கொண்டு கிளம்புகிறபோதும், நைட்டியில் இரவு காம்பவுண்டுக்குள் காற்றுவாங்கியவாறு நடந்து செல்கிறபோதும் திருட்டுத்தனமாக அவளது அழகை ரசிப்பான் ராஜேஷ். சற்று எசகுபிசகாய் அவளது ஆடைகள் விலகினால், இவனது பூல் விருட்டென்று எழும்பி விடும். தொடர்ந்து அவளது பால்போன்ற மேனியின் அழகைக் கண்களால் பருகினால், பாத்ரூமுக்குள் சென்று பூலை வெளியேற்றி, குலுக்கி விளையாடினால்தான் இரவு உறங்க முடியும் என்ற அளவுக்கு, ஷைலஜாவின் மீது அளப்பரிய காதல் ஏற்பட்டு விட்டிருந்தது. இவனது அவஸ்தையைப் புரிந்தோ, புரியாமலோ அவளும் இவனைப் பார்க்கிறபோதெல்லாம் புன்னகைத்து வதைத்துக் கொண்டிருந்தாள்.

பெற்றோரை ஊருக்கு அனுப்பிவிட்டு, வீட்டுக்குத் திரும்புகிற வழியில், ஷைலஜா வீட்டுக் கதவைப் பார்த்ததற்கே, ராஜேஷின் பூல் எழும்பி விட்டதால், அன்றிரவும் அவளை மனக்கண் முன்பு கொண்டுவந்து நிறுத்தி, துகிலுரித்து, படுக்கையில் சாய்த்து, அனுபவித்து……சுய இன்பத்தின் வசீகர எண்ணங்களுக்கு வடிகால் தேடியபின்னரே உறங்க முடிந்தது.

See also  ப்ரியா – என் மலைவி பத்தினிய? 4 - Kamaveri Stories

மறு நாள் காலை, அழைப்பு மணிச் சத்தம் கேட்டுக் கண்விழித்தவன், வாசல்கதவிலிருந்த பையில் மூன்று பால்பாக்கெட்டுகள் போடப்பட்டிருப்பதைப் பார்த்ததும், அம்மா கட்டளையையும், ஷைலஜாவையும் நினைவுக்குக் கொண்டுவந்ததும் சுறுசுறுப்பு பற்றிக் கொண்டது. மின்னல்வேகத்தில் பல்விளக்கி, முகம் கைகால் கழுவி, புத்துணர்ச்சியுடன் இரண்டு பாக்கெட் பாலை எடுத்துக் கொண்டு, ஷைலஜா வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.

ஓரிரு நொடிகளுக்குப் பின்னர், கதவு திறந்ததும் ராஜேஷ் அதிர்ந்தான். தலையை அள்ளி முடிந்தவாறு, மிக மிக மெல்லிய நைட்டி அணிந்தவாறு ஷைலஜா நின்றிருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளை நிற பிராவும், கருப்பு பேண்ட்டீஸும் நைட்டியின் கீழே பளிச்சென்று தெரிந்தன. போதாக்குறைக்கு அவள் நைட்டியின் பொத்தான்களைப் போட்டிருக்கவில்லையென்பதால், அவளது வாளிப்பான முலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கும் அப்பட்டமாகத் தெரிந்தது. ராஜேஷின் பூல் அப்போதே எழுந்து விட்டது.

”ஓ! ராஜேஷ்? என்னப்பா, என்ன அவசரம்?” என்று கேட்டவாறே ஷைலஜா பால்பாக்கெட்டுகளை வாங்கும்போது, தற்செயலாக அவளது சில்லென்ற விரல்கள், ராஜேஷின் விரல்களோடு உரசவே, மின் அதிர்வு ஏற்பட்டதுபோல, பதறிய ராஜேஷின் கைகள் பின்வாங்க, பால்பாக்கெட்டுகள் பொத்தென்று தரையில் விழுந்தன.

”ஸாரி மாமி!”

”பரவாயில்லே ராஜேஷ்!” என்ற ஷைலஜா சட்டென்று கீழே விழுந்த பால்பாக்கெட்டுகளை எடுக்கக் குனிய, பொத்தான் எதுவும் போடப்படாதிருந்த அவளது நைட்டியின் கழுத்துப்பகுதி வழியாக, அவளது இரண்டு முலைகளும் முக்கால்வாசி ராஜேஷின் கண்களுக்குப் பட்டென்று தரிசனம் வழங்க, அவனுக்குத் தலை கிறுகிறுத்தது.

”நல்ல வேளை, பாக்கெட் உடையலே!” என்று கூறியவாறு புன்னகையோடு எழுந்த ஷைலஜா, ராஜேஷின் முகமெல்லாம் வியர்த்திருப்பதைக் கவனித்தாள்.

”என்னாச்சு ராஜேஷ்?”

”ஒண்ணுமில்லே ஆன்ட்டி! நான் வர்றேன்…” தடுமாறினான் ராஜேஷ்.

”காப்பி சாப்பிட்டியா? இரு, கலந்து தர்றேன்..”

”வேண்டாம் ஆன்ட்டி! வர்றேன்…”

Hits: 2460

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!